மே தின பாதுகாப்பு குறித்து…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களை உள்ளடக்கியதாக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக அனைத்து வாகன மற்றும் வீதிப் பாதுகாப்புத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று விசேட பாதுகாப்புத் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, சில பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இது தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு மதிப்பீட்டின் பேரில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளையும் நாங்கள் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இந்த மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவோம்.

பெருமளவில் மக்கள் ஒன்றுகூடி நடத்தும் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக, சம்பந்தப்பட்ட மாகாணங்களின் கோட்டப் பொறுப்பதிகாரிகள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chithra

சித்ரா பௌர்ணமியின் ஆன்மீக முக்கியத்துவம்

May 1, 2026

2026-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 01 (சித்திரை 18) வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தமிழ் மாதமான

hurm

ஈரான் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல் – ரொயிட்டர்ஸ்

May 1, 2026

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என

sl

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

May 1, 2026

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று

Manj

கடத்தி வரப்பட்ட 994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

May 1, 2026

புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக

Poli

மே தின பாதுகாப்பு குறித்து…

May 1, 2026

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே

dea

அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

May 1, 2026

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி தெற்கு,

rice

அரிசியை அதிக விலைக்கு விறற்றவருக்கு அபராதம்

May 1, 2026

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில்

May1

சர்வதேச தொழிலாளர் தினம்

May 1, 2026

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய

sen

பணவீக்கம் அதிகரிப்பு

May 1, 2026

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும்

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்