ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள் தொடர்பில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் துணைவியார் சந்தியா எக்னெலிகொட (Sandya Eknaligoda) ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 6000 நாட்களை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர்

கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தின் செயற்படும் இயந்திரமாக இயங்கியவர்தான் சுரேஷ் சலே.இவை நீதிமன்றத்தின் ஊடாக வெளிவந்த உண்மையாகும்.

ஏனெனில், இந்த குற்றத்துடன் தொடர்புடைய தற்போது இருக்கும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் நாட்டை மீட்ட வீரர்கள் என்று அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மிகுந்த கவலையுடன் பேசி, பின்னர் அவர்களை வெளியேற்றினார்.

அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவிருந்த தகவல்கள் மூடி மறைக்கப்பட்டன. அவர்களை தடுப்புக் காவலில் இருந்து வெளியேற்றினார்.

தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திட அவர் மறுத்துவிட்டார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முதலில் தங்களிடம் தகவல்கள் இல்லை என்று கூறினர்.

அதன் பிறகு, தகவல்கள் எரிந்துவிட்டதாகக் கூறினர். அதற்குப் பிறகு, அந்தத் தகவல்களை வழங்க முடியாது, அது தேசிய பாதுகாப்பிற்குப் அச்சுறுத்தல் என்று கூறினர்.

தற்போது கூட தேசிய பாதுகாப்பு பற்றிப் பேசப்படுகிறதுதானே? ஏனெனில் அவர்களிடம் இருக்கும் விடயங்கள் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினை, ஆனால் கேட்டது புலனாய்வாளர்கள் விடுமுறையில் சென்ற ஆவணங்கள்.

அது தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினை என்று கூறுகிறார்கள். இறுதியாக அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களும் பொய்யானது.

அக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். நீதிவான் தொடர்ச்சியாக சில ஆவணங்களை வழங்குமாறு கூறினார்.

இறுதியாக சுரேஷ் சலே மலேசியாவிற்கு சென்றார் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்திற்கு வர முடியாத காரணத்தினால்தான் அவ்வாறு சென்றார். ஏனெனில், ஆரம்பத்தில் அவர் நீதிமன்றத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகப் பல கதைகளைக் கூறினர்.

அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி, இவருடைய முகம் தெரிவது தேசிய பாதுகாப்பிற்குப் பெரிய பிரச்சினை என்றும், அதை மக்கள் பார்க்கக் கூடாது என்றும், அது பெரியதொரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறும் என்றும் கூறினார்.

எனவே, அவரை இரகசியமாக வைத்திருக்க வேண்டும், அவரை மறைத்து வைத்திருக்க வேண்டும், அதனால் அவரை வெளியே கொண்டுவர முடியாது, அவர் வருவதைத் தடுக்குமாறு கோரினர்.

இராணுவப் புலனாய்வு குழுவினர், இக்குற்றம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கோ அல்லது அறிந்த உண்மையை சொல்வதற்கு பதிலாக அவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் அல்லது உத்தரவின் பேரில் சாட்சிகளை அழிக்கும் வேலையையே செய்தார்கள்.

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா

735222791_1379752507417719_221386906937767859_n

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

June 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்