பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு; விஜயின் இடத்தில் நடிகை திரிஷா?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் நேரிடும். இதனால் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கேற்ப தவெக முன்னிலையில் இருக்கும் போது, நடிகை திரிஷாவும் விஜய்யின் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவடை சுமார் 46% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி தவெக 104 தொகுதிகளிலும், திமுக 68 தொகுதிகளிலும், அதிமுக 62 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. சென்னை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது.

அதேபோல் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறார். பெரம்பூர் தொகுதியில் விஜய் 45,917 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் 26,817 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 32,792 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 20,777 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதே டிரெண்ட் தொடரும் பட்சத்தில் விஜய் இந்த இரு தொகுதியிலும் வெல்லக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால், விஜய் ஒரு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

பெரும்பாலும் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது. அப்படி ராஜினாமா செய்தால், அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரும். இந்த இடைத்தேர்தலில் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது. தனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்பதை நடிகை திரிஷா நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க