கரம் போட்டியில் சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி!

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார்.

முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ.விதுர்ஷினி, யாழ். இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும், வேலணை பிரதேசத்திற்கும், தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

இதேவேளை கரம் போட்டியில் தீவகமண்ணை சார்ந்த வீரரொருவர் வடமாகாண அணியில் பங்கோற்று தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.

பாடசாலையின் அதிபர் இ.ஹஸ்ரன் றோய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அ. றொ. அனோஜன் ஆகியோர் குறித்த மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை

Yoshitha

யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

June 24, 2026

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப்

WQO3J26HAREGNCDYTLLSB666GI-300x169-1

கனடாவில் கடமையின் போது காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்?

June 24, 2026

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கனடாவில் கடமையின் போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது இது மூன்றாவது முறையாகும். திங்கட்கிழமையன்று, மொன்றியலின் (Montreal)

chemmani-3

செம்மணி: அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணம்! அரசு நடுநிலை நீதித்தன்மையை வெளிப்படுத்தவேண்டும் – இளையதம்பி சிறீநாத்

June 23, 2026

யாழ். செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக நேர்ந்த அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகியுள்ளது.

Image-03

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிப்பு

June 23, 2026

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து ‘TH-57 சீ ரேஞ்சர்’ (Bell 206) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்க அரசாங்கம் இன்று (23) இலங்கை

barrie poli

லேம்ப்மேன் பூங்காவில் தந்தை மீது பதின்ம வயதினர் தாக்குதல்: இரு சிறுவர்கள் கைது

June 23, 2026

ஒன்டாரியோவின் பெர்ரி (Barrie, Ont.) நகரில் உள்ள லெட்டிஷியா ஹைட்ஸ் (Letitia Heights) பகுதியில் திங்கட்கிழமை மாலை நடந்த வன்முறைச்

2TPTZ6NJGJHEFCOEYMKIQ5DK3I

ஹாலிஃபாக்ஸில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

June 23, 2026

ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

10

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! செப்டம்பர் 15-ல் கோலாகலத் தொடக்கம்!

June 23, 2026

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்

9

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல்! – உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

June 23, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதிலுரையில் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

8

நடுவர் மன்றம் கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! – சீமான் குற்றச்சாட்டு

June 23, 2026

சென்னை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, புதிய நடுவர் மன்றம்

gaze

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்!

June 23, 2026

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றினை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்