உலகக் கிண்ண சர்ச்சை: கனடா போட்டியைப் புறக்கணித்து காதலி கேட்டி பெர்ரியின் நிகழ்ச்சிக்குச் சென்ற ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), டொராண்டோவில் நடைபெற்ற கனடா நாட்டின் முதலாவது உலகக் கிண்ண காற்பந்துப் (FIFA World Cup 2026) போட்டியைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற போட்டிக்குச் சென்றமை கனடா காற்பந்து ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12), கனடா வரலாற்றில் முதன்முறையாக அதன் சொந்த மண்ணில் (டொராண்டோவில்) போஸ்னியா-ஹெர்சகோவினா அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி 1-1 என […]
கனடா பி.ஈ.ஐ (P.E.I.) இல் வாகன விபத்து: இளஞன் ஒருவர் பலி

கனடா: இளவரசர் எட்வர்ட் தீவின் (Prince Edward Island – P.E.I.) கிங்ஸ் கவுண்டியில் (Kings County) இடம்பெற்ற மார்க்கண்ட விபத்தொன்றில் 33 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனடா ராயல் மவுண்டட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். ஆலிஸ்டன் (Alliston) பகுதியில் ஒற்றை வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததில் (Rollover) இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்த விபரங்கள் பின்வருமாறு: விபத்து விபரம் நேரம்: ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2026) காலை 7:30 மணிக்கு முன்பாக […]
சலேவின் மடிக்கணனியின் ரகசிய இலக்கத்தை கேட்பது யுத்த ரகசியங்களை அறியவே – தயாசிறி ஜயசேகர !

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான புலனாய்வு தகவல்கள் அன்று சுரேஷ் சலேவுக்கே வந்தன. அந்த தவல்களை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதற்கே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவு கேட்டு வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சத்தியத்தை வெற்றிபெறச்செய்வோம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை (14) கண்டியில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊழலை ஒழிப்பதாக […]
புலம்பெயர் அமைப்புகளின் நிதி தொடர்பில் அர்ச்சுனா விளக்கம் வழங்க வேண்டும் – சீலரத்ன தேரர் வலியுறுத்தல்
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். […]
பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது. “பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் ” என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ […]
மகனை அரசியலுக்கு கொண்டுவர ஈபிஎஸ் டிராமா! – சி.வி.சண்முகம் அசுர குற்றச்சாட்டு!

திண்டிவனம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக மிகப்பெரிய டிராமா செய்து கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அசுர வேகத்தில் மாஸாகக் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், தற்பொழுது பொதுச்செயலாளராகவும் பதவியேற்றார். ஆனால், அவரது தலைமையில் அதிமுக தொடர்ந்து தொடர் தோல்விகளையே […]
காலாவதியான தடுப்பூசி சர்ச்சை: சுகாதார செயலாளரின் மௌனம் குறித்துக் கேள்வி!

கொழும்பு: இலங்கையில் நோயாளர்களுக்குக் காலாவதியான தடுப்பூசிகள் (Expired rabies vaccines) செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சின் செயலாளரும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையும் (NMRA) தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் என்று விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட நிபுணர் மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்தத் தகவல்கள் நாட்டின் […]
யோஷித ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு

கொழும்பு: முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்த மனுவை (Revision petition) நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) உத்தரவிட்டுள்ளது. பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் சட்டமா அதிபரினால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள “சதி” (Conspiracy) என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற […]
சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்று ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் மாநாட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….. ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு […]
அரசுக்கு எதிராக 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – சாமர சம்பத் தசநாயக்க!

அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சிகள் கண்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆரம்பித்த எந்தவொரு பணியும் வெற்றியளிக்கவில்லை. […]