பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 193-ஆக உயர்ந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பீடம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு பசிபிக் பிராந்தியத்தில் “அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதையில்” பயணித்த ஒரு படகை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட கானொலியில் கடலில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு படகின் மீது ஏவுகணை பாய்வதும், அடுத்த சில நொடிகளில் அந்தப் படகு தீப்பிழம்புகளால் சூழப்படுவதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘தி இன்டர்செப்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் 58 தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதில் மொத்த உயிரிழப்புகள்: 193 பேராக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிர் தப்பியவர்கள்: 4 பேர் மட்டுமே எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்ற ஒரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு வார காலத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் “சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளநிலையில்

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற விசாரணை அல்லது தற்காப்புக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் நடுக்கடலில் வைத்து ஏவுகணைகளால் கொல்வது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சுட்டிகாட்டியுள்ளது.

பென்டகன் இதனை “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போர் என நியாயப்படுத்தினாலும், கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்துப் போதுமான ஆதாரங்களை வழங்கப்படாமை சந்தேகதடதிற்கு இடமளித்துள்ளது.

அம்னெஸ்டி மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்: அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என வலியுறுத்தியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அமேரிக்காவிளன் நியாயப்படுத்தலை நோக்கும்போது

இந்தப் பகுதிகளைப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மையமாகக் கருதுப்படுவதால். அமெரிக்காவிற்குள் நுழையும் போதைப்பொருட்களைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான கடத்தல்காரர்களா அல்லது பெரும் கடத்தல் குழுக்களின் தலைவர்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்

hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு