நம்பிக்கையுடன் இங்கிலாந்தை சந்திக்கிறது இலங்கை!

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஒத்திகைக்கு ஒப்பான முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ரி20 உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் எட்டு அணிகள் மோதும் உண்மையான போராட்டமாக உருவெடுக்கவுள்ள சுப்பர் 8 சுற்று ஆரம்பமாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெறவிருந்த குழு 2க்கான சுப்பர் 8 போட்டி நாணய சுழற்சி க்கு பின்னர் தொடர்ச்சியாக பெய்து மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழகங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இதே குழுவுக்கான சுப்பர் 8 போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாவுள்ளது.

இந் நிலையில் இலங்கை தனது சுப்பர் 8 ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

இலங்கையும் இங்கிலாந்தும் 2012 ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் மோதிய போது லசித் மாலிங்க 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையை 19 ஓட்டங்களால் வெற்றி அடையச் செய்திருந்தார்.

இம்முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலாக பாகிஸ்தான் நான்காவது அணியாக இலங்கை குழுவில் இடம்பெறுகிறது.

அந்தப் போட்டியில் இலங்கை அணியினர் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடினர்.

மேலும் இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்துள்ளது என்பதால் நாணய சுழற்சி இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க, இந்த சுற்றுப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச் சதங்கள் பெற்ற குசல் மெண்டிஸ். தலா ஒரு அரைச் சதம் பெற்ற பவன் ரத்நாயக்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோருடன் குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இன்றைய போட்டியில் கணிசமான ஓட்டங்களைப் பெற்று இலங்கையைப் பலப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

அவர்களுடன் சகலதுறை வீரர்களான துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்ற ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை செய்வர் என எதிர்பார்க்கலாம்.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்