சிறைச்சாலை மோதல்கள் : எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார்? – சபையில் சத்தியலிங்கம் கேள்வி
சிறைச்சாலை மோதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை மோதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். இன்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பிய சத்தியலிங்கம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் […]
சிறைச்சாலை மோதல்கள் : எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார்? – சபையில் சத்தியலிங்கம் கேள்வி

சிறைச்சாலை மோதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை மோதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. எந்த அமைச்சர் பொறுப்பை ஏற்று பதவி விலகினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் சபையில் தெரிவித்துள்ளார். இன்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பிய சத்தியலிங்கம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் […]
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாக இராஜினாமா செய்யவேண்டும் – அஜித் பி. பெரேரா வலியுறுத்தல்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தொடர்ந்தும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கான இயலுமை தொடர்பில் அவநம்பிக்கை எழுந்துள்ளது.சிறைச்சாலைக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அலட்சியமாகவே செயற்பட்டுள்ளார்.அதன் விளைவாகவே 31 பேர் உயிரிழந்துள்ளனர். சிறந்த அரசியல் கலாசாரத்தை பேணுவதாக இருந்தால் அவர் சுய விருப்பத்துடன் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]
ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு?

ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் […]
வெளிநாட்டு இலங்கையரின் சொத்துக்கள் அரசினால் பறிமுதல்

தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன. தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய […]
வரலாறு காணாத வேகத்தில் பரவும் வைரஸ்!

ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிகவும் அதிவேகமாகப் பரவும் தொற்றாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. கொங்கோ சுகாதார அமைச்சகம் மற்றும் ஆப்பிரிக்க நோய்க்கட்டுப்பாடு மையத்தின் தரவுகளின்படி, மே மாதம் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,470-க்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2013-2016 காலக்கட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் […]
திருக்கோணேஸ்வர ஆலய அங்கத்துவப் பதிவில் சிக்கல்?

திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும். தற்போதைய நடைமுறையின்படி, […]
11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நெருங்கி வரும் எல்நினோ

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார். பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் […]
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி?

சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்கள் காரணமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கடும் கோபம் அடைந்த நாமல் ராஜபக்ச அங்கிருந்து […]