இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் தெரிவித்துள்ளார்.

இதனை கொழும்பில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய மாநாட்டில் உரையாற்றும் போதே ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்து 24 மணிநேரத்திற்குள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவில் இந்த காரணங்கள் தெரியவந்துள்ளது.

அந்த குழுவின் உறுப்பினரான பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் நாடாளுமன்ற தேர்வுக் குழு விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள், ஏப்ரல் 4 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவால் இலங்கைக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டது.

மேலும் 2019 ஏப்ரல் 5 ஆம் திகதி எழுத்து மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் ஏப்ரல் 8-9 ஆம் திகதிகளில் நடந்த புலனாய்வு தகவல்கள் ஆய்வு கூட்டத்தில் இது தொடர்பில் பேசப்படவில்லை.

ஏனென்றால் இராணுவ புலனாய்வு பிரிவு சஹ்ரான் இந்தியாவில் இருப்பதாக அரச புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளது.

அதனால் குறித்த கூட்டத்தில் தாக்குதல் தொடர்பில் பேசவில்லை என இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் இது வரை வெளியிடப்படவில்லை.

மேலும் அதன் சில சாட்சியங்கள் சட்டச் சிக்கல் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சஹ்ரான் அக்காலப்பகுதியில் குண்டுகள் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெடிக்க வைப்பதற்கான இடங்களை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு இராணுப் புலனாய்வு பிரிவு சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டார் என ஏன் தெரிவித்தது.

இந்த தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தொடர்பிருப்பதற்கான காரணங்கள் முதல் விசாரணை அறிக்கையில் தெரிவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

arres

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

April 18, 2026

யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

easter

இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

April 18, 2026

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா

nalin

எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

April 18, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில்

photo-collage.png (10)

கனடா வாகன விபத்தில் கொல்லப்பட்ட தனது குடும்பத்துக்காக நியாயம் கேட்டுப் போராடிய தமிழருக்கு நீதி மறுப்பு!

April 17, 2026

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு