ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நேரடியாக சந்தித்து உரையாடியுள்ள நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையில் நேரடியான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் இருவருமே கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென இரு கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.