செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது.
குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது பெரும்பாலும் அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
மேலும் அந்த எலும்புக்கூட்டுடன் தேங்கய் ஒன்றின் முழுமையான கோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.