தனியார் வங்கி நிதி மோசடி : 2,619 தடவைகள் நடந்த கொடுக்கல் வாங்கல் வழக்கு

தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது சந்தேகநபர் 2022 இல் வங்கியின் கடன் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த மோசடியை ஆரம்பித்துள்ளார். மோசடி செய்த பணத்தை ‘பைனான்ஸ்’ கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சியாக மாற்றி, மீண்டும் உள்நாட்டுப் பணமாகப் பெறத் திட்டமிட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது சகோதரரான இரண்டாவது சந்தேகநபருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். மற்றுமொரு நபரின் பெயரில் உள்ள பைனான்ஸ் கணக்கொன்றில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் 14 பேர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 4 அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இச்சம்பவத்தில் 2,619 தடவைகள் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் 10 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், 2024 முதல் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் வரை வங்கியின் கணக்காய்வுப் பிரிவு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். மோசடி குறித்து வங்கியின் கணக்காய்வு அறிக்கைகளில் ஏதேனும் தகவல்கள் வெளிப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், தரவுகளை உள்ளீடு செய்த ஐந்து அதிகாரிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் அனைத்து கணக்காய்வு அறிக்கைகளையும் பரிசோதித்து, உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்ததா ? என விசாரணை செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் பணம் எவ்வாறு வங்கியிலிருந்து வெளியேறியது என்பது குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

Velankanni-Vijay copy

வேளாங்கண்ணி தேவாலயத்தில் தவெக தொண்டர்கள் முழக்கம்: திருப்பலி 30 நிமிடம் நிறுத்தம் – பரபரப்பு வீடியோ!

May 2, 2026

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் எழுப்பிய முழக்கத்தால் திருப்பலிப்

1200-675-26460642-thumbnail-16x9-vijay

‘ஜனநாயகன்’ படம் லீக்: கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

May 2, 2026

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கை சிக்கல்களால் இன்னும் திரையரங்கிற்கு வராத ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த

eps234-1578990766

வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

May 2, 2026

சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

AzT1L4XXkYJgXDHPWx5M

“ஜாதி, மத பேதமின்றி கோவில் திருவிழாக்களை நடத்த வேண்டும்” – மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு!

May 2, 2026

மதுரை: திருச்சி பீமாநகர் செடல் மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழாவிற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை,

vikatan_2024-09-20_nr99f940_66ed59fb952d1 (1)

“வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி 1 கி.மீ. தூரத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது” – தேர்தல் ஆணையத்தில் தவெக கோரிக்கை!

May 2, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா

26-69f0c3d1e1564

“மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் பலி; சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்க!” – சீமான் வலியுறுத்தல்

May 2, 2026

சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணை நீர்த்தேக்கத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகத்தைச் சேர்ந்த

dailythanthi_2026-04-02_pmy7icai_veerapandiyan copy

“வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு: சிறு, குறு வணிகர்களை நசுக்கும் செயல்” – இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்!

May 2, 2026

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதற்குக் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு

108

ஓசூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சல்யூட் அடிக்கும் நேர்மை; விபத்தில் சிக்கியவரின் ₹1.30 லட்சம் மீட்பு!

May 2, 2026

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முதியவரின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையுடன்

alagar

மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர்: மதுரை வைகையில் கோலாகலம்!

May 2, 2026

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் இன்று

Tamil_News_lrg_4213744

“தவெக 150 முதல் 200 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” – அதிமுக கூட்டணி குறித்து செங்கோட்டையன் ரியாக்‌ஷன்!

May 2, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை

4K4TWRMSKFGKXKBOFQLCPARMOA

வடகிழக்கு எட்மண்டனில் துப்பாக்கிச் சூடு: தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிர் தப்பியது, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் காவல்துறை

May 2, 2026

எட்மண்டனின் வடகிழக்கு பகுதியான கிளேயர்வியூவில் (Clareview) கடந்த மாதம் நடந்த ஒரு சீரற்ற துப்பாக்கிச் சூட்டில், தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை

carney

ஈரான் போர் குறித்த தனது நிலைப்பாடு –டிரம்பின் இலக்குகளுக்கு ஏற்ப மாறியுள்ளதாக கார்னி கூறுகிறார்

May 2, 2026

ஈரானில் வாஷிங்டன் மேற்கொண்டுள்ள போருக்கு ஆதரவளித்த கனடாவின் ஆரம்ப நிலைப்பாடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நோக்கங்கள் தெளிவடைந்ததைத் தொடர்ந்து