குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் – சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கம் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அரசியல் கட்சி செயற்பாட்டாளர்களான மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஷ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை அரசியல் ஒடுக்குமுறையாகும்.

அரசியல் எதிர்ப்புக் கொள்கை கொண்டுள்ளவர்களை முடக்குவதற்கு பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது  கவலையளிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

6

“சட்டமன்றத்தில் ஒரு நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!” – சபாநாயகர் அதிரடி பேச்சு!

June 16, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், 17-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சியை இன்று சென்னையில் குத்துவிளக்கு

namal basil

பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே பொதுஜன பெரமுன இயங்குகிறது – நாமல் ராஜபக்ஷ

June 16, 2026

கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே தொடர்ந்து இயங்கி வருவதாகக் கட்சியின்

Gotabaya-Rajapaksa

கோட்டாபயவின் “என்னை கைது செய்ய வேண்டாம்” பேராணை மனு: 11 முக்கிய அம்சங்கள்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதோ தடுக்கக் கோரி

5

“தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி!” – வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

June 16, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய

ACCIDE CANADA15

டொராண்டோ டிவிபியில் (DVP) அடுத்தடுத்து விபத்துக்கள்: காலை நேரப் போக்குவரத்தில் கடுமையான நெரிசல்

June 16, 2026

டொராண்டோ: டொராண்டோவின் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டான் வெளி பார்க்வேயின் (Don Valley Parkway – DVP) இருதிசைகளிலும் இன்று

scam25

ஏஐ (AI) மூலம் மகனின் குரலை போலியாக உருவாக்கி மோசடி: $6,000 நிதியை இழந்த தந்தை

June 16, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது மகனின் குரலை அப்படியே போலி ஏஐ (Artificial

4

“எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!” – அதிமுக-விற்குப் பெரும் பின்னடைவு!

June 16, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று

Selvam

ரெலோவை புறக்கணியுங்கள்! ; ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

June 16, 2026

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி, அனைத்திலும் ரெலோவை

vetha 15

வடமாகாண அபிவிருத்தித் திட்ட விவரங்கள் அனைத்தும் இணையத்தளங்களில் வெளியிடப்பட வேண்டும் ; அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

June 16, 2026

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு

free lawyers

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் – சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

June 16, 2026

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச்

ANRDRBEF5OPNNYNZOWHBNNAE3M

உலகக் கிண்ண வீரருக்கு கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு: கானா நாட்டின் மேன்முறையீட்டை விசாரணை செய்கிறது பெடரல் நீதிமன்றம்

June 16, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக, கானா நாட்டின் நடுகள ஆட்டக்காரர் (Midfielder) தாமஸ் பார்டேயை (Thomas Partey) கனடாவிற்குள்

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சுரேஷ் சலே விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சரவைப் பேச்சாளர்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற