ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக் கட்சி, பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்த விசேட கவனவீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது, பாரபட்சமற்ற முறையான நீதி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதிவழியில் தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.
இந்த விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தப்பவிடப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள, பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்களின் முழுமையான ஆதரவை இந்தப் போராட்டத்துக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
namal basil

பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே பொதுஜன பெரமுன இயங்குகிறது – நாமல் ராஜபக்ஷ

June 16, 2026

கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே தொடர்ந்து இயங்கி வருவதாகக் கட்சியின்

Gotabaya-Rajapaksa

கோட்டாபயவின் “என்னை கைது செய்ய வேண்டாம்” பேராணை மனு: 11 முக்கிய அம்சங்கள்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதோ தடுக்கக் கோரி

5

“தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி!” – வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

June 16, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய

ACCIDE CANADA15

டொராண்டோ டிவிபியில் (DVP) அடுத்தடுத்து விபத்துக்கள்: காலை நேரப் போக்குவரத்தில் கடுமையான நெரிசல்

June 16, 2026

டொராண்டோ: டொராண்டோவின் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டான் வெளி பார்க்வேயின் (Don Valley Parkway – DVP) இருதிசைகளிலும் இன்று

scam25

ஏஐ (AI) மூலம் மகனின் குரலை போலியாக உருவாக்கி மோசடி: $6,000 நிதியை இழந்த தந்தை

June 16, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது மகனின் குரலை அப்படியே போலி ஏஐ (Artificial

4

“எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!” – அதிமுக-விற்குப் பெரும் பின்னடைவு!

June 16, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று

Selvam

ரெலோவை புறக்கணியுங்கள்! ; ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை

June 16, 2026

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி, அனைத்திலும் ரெலோவை

vetha 15

வடமாகாண அபிவிருத்தித் திட்ட விவரங்கள் அனைத்தும் இணையத்தளங்களில் வெளியிடப்பட வேண்டும் ; அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

June 16, 2026

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு

free lawyers

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் – சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

June 16, 2026

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச்

ANRDRBEF5OPNNYNZOWHBNNAE3M

உலகக் கிண்ண வீரருக்கு கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு: கானா நாட்டின் மேன்முறையீட்டை விசாரணை செய்கிறது பெடரல் நீதிமன்றம்

June 16, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக, கானா நாட்டின் நடுகள ஆட்டக்காரர் (Midfielder) தாமஸ் பார்டேயை (Thomas Partey) கனடாவிற்குள்

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சுரேஷ் சலே விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சரவைப் பேச்சாளர்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

722285981_2974934642676934_8257833288764805919_n

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக!-கொழும்பில் போராட்டம்

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர