ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.

உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது தர்யா ஷிபச்சேவா தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா, ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார். ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

‘பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

par

பாராளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

July 31, 2026

2027 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் அனைத்து துறைகளிலும் இயலாமையுள்ள நபர்களின் உள்வாங்குகையை உறுதிப்படுத்துமாறு இயலாமையுள்ள நபர்கள் பற்றிய

Heroin

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில்

Death-2

புங்குடுதீவில் குளவி கொட்டுக்கு இலக்கானவர் பலி!

July 31, 2026

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது

rupe

முதல் அரையாண்டில் 2.95 டிரில்லியன் வருமானம்

July 31, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956

negombo pri

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; சாட்சியம் வெளிவருவது தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் – நீதிமன்றம்

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு

cim

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

July 31, 2026

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை

hara

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

July 31, 2026

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர

conta

இலங்கைக் கரையோரங்களில் 43 கண்டெய்னர் அளவிலான கழிவு பிளாஸ்டிக் துகள்கள் சேகரிப்பு!

July 31, 2026

இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக்

usss

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

July 31, 2026

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக

D7IMGVBL7NGNRPBBLZ4TYVZV5M

மேனிடோபாவில் காணாமல் போன பூனை: பல வாரங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் ஒன்டாரியோ குடும்பம்

July 31, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த பூனை ஒன்று மேனிடோபா (Manitoba) மாகாணத்தில் எதிர்கொண்ட துயரமான சம்பவங்கள் ஒரு முடிவுக்கு

ru

ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

July 31, 2026

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya

LR2AR5FDAJCGTMLO7VLVV7NBAI

பெர்லிங்டன் GO ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, பின்தொடர்ந்து சென்ற உபர் ஓட்டுநர்: பொலிஸ் தகவல்

July 31, 2026

கடந்த மாதம் பெர்லிங்டன் பகுதியில் பெண் ஒருவர் இருமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, உபர் (Uber) ஓட்டுநர் ஒருவர்