“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். தற்போது அந்தத் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் உண்மையில் நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்; அதில் சந்தேகமே வேண்டாம். திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் உலக வரைபடத்தை விட நீளமானவை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத இந்தத் தீய ஆட்சியை மக்கள் தூக்கி வீச வேண்டும். ஒரு ஓட்டு கூட திமுகவுக்குப் போட வேண்டாம் எனத் தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். தபால் வாக்குகளில் 90 சதவீதம் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சியை அமைப்பது உறுதி,” எனப் பேசினார்.

#AnbumaniRamadoss #EPS #ADMKAlliance #PMK #SalemCampaign #TNElection2026 #PremalathaVijayakanth #DMDK #AntiDMK #VoteForADMK #EdappadiPalaniswami #TamilPolitics #Election2026 #SalemPolitics #AnbumaniSpeech #TamilNaduPolls #Victory2026 #WomenSafety #SaveTamilNadu #ViralPolitics

anura

‘சமாதான நடைபயணம்’; ஜனாதிபதி முழு ஆதரவு

April 21, 2026

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார

mal

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் அமுல்!

April 21, 2026

அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள்

indian war ship

இந்தியக் கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகை

April 21, 2026

இந்தியக் கடற்படைக் கப்பலான (INS) ‘நிரீக்ஷக்’ (Nireekshak), ‘செயற்பாட்டுத் திருப்புமுனை’ (OTR) மற்றும் பயிற்சி விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று

6MZE4MD7JZCO5PKSNNM24FPX4I

எட்மண்டன் பச்சை குத்தும் கலைஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு-:பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

April 21, 2026

எட்மண்டனைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் (Tattoo Artist) ஒருவர் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,

XJIFMY5U7BHQXHVM7FLUATU3WY

ஹாமில்டன் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாய்க்குட்டிகள் மீட்பு

April 21, 2026

ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,

BZXRM6W4AVFI7NUIUUS2PITNBM

வாகனத்தின் பின் இருக்கையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழப்பு: டொராண்டோ பொலிஸ்

April 21, 2026

டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

arrest

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

April 21, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wootler

குண்டுத் தாக்குதல் சதி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுப்பு

April 21, 2026

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான