சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலேயே சாட்சியமளிக்க சமூகமளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (2304.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கடந்த 2025 ஜனவரி மாதம் முறையான சோதனைகளின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டது.

நீதியமைச்சர் ஹர்ஷண நாணயகார தலைமையிலான இந்தத் தெரிவுக்குழுவில், அரசாங்கத் தரப்பில் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தரப்பில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அன்றைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை, தெரிவுக்குழுவில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறான சூழலிலேயே முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

YVRGEOURLBTIRCKLOK4IDEPMQE

நான்கு உயிர்களைப் பறித்த விபத்து: பிராடி ராபர்ட்சனின் தண்டனை உறுதி

April 23, 2026

கடந்த 2020 ஜூன் 18 அன்று, 37 வயதான கருலினா சியசுல்லோ மற்றும் அவரது மகள்களான கிளாாரா (6), லிலியானா

France Signals Positive Outlook on Sri Lanka’s GSP+ Application 1-836157

இலங்கையின் GSP+ விண்ணப்பத்திற்கு பிரான்ஸ் ஆதரவு: கொழும்பில் நடந்த முக்கிய சந்திப்பு

April 23, 2026

பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவி வானினா பாலி-காகின் (Vanina Paoli-Gagin) தலைமையிலான பிரான்ஸ் செனட் சபை தூதுக்குழுவிற்கும், இலங்கையின்

pillayan

சிறைச்சாலையில் பிள்ளையானுடன் ரோஹன் குணரத்ன இரகசியச் சந்திப்பு: ஈஸ்டர் விசாரணையில் புதிய திருப்பம்

April 23, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் விளக்கமறியலில் இருந்தபோது, பேராசிரியர் ரோஹன் குணரத்ன

image_42b0480610

$2.5 மில்லியன் நிதி மோசடி: பொலிஸ் மா அதிபரிடம் புகார்; உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு

April 23, 2026

இலங்கை திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதி மாயமானது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, பொலிஸ் மா

us navy 115

இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய்க் கப்பலை மறித்தது அமெரிக்கா

April 23, 2026

ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற, சர்வதேசத் தடைகளுக்கு உள்ளாகியிருந்த M/T Majestic X என்ற கப்பலை அமெரிக்கப் படைகள்

dailythanthi_2026-04-23_p6g756c0_hennai33

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும்

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா

_117337117_963b4151-687c-47fd-b0e9-e50e4faf5f6a.jpg

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும்

Harshana-Suriyapperuma

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

April 23, 2026

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக

kanamal

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

April 23, 2026

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை

Mujibar Rahuman

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

April 23, 2026

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு

warnig

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

April 23, 2026

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி