ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம், சிவில் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, நியூ சவுத் வேல்ஸின் பெண்டில் ஹில் (Pendle Hill, NSW) பகுதியில் உள்ள சிவிக் பூங்காவின் (Civic Park) ‘அமைதித் தோட்டத்தில்’ (Peace Garden) அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிஇன்று திறந்து வைக்கப்பட்டது
