இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்

ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டவரைபைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்காவில் 77ஆண்டுகளாக நீடித்துவரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்தினால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றை ஆட்சி அரசு) அரசியல் யாப்பே மீளவும் கொண்டுவரப்படவுள்ளது. ஒற்றை ஆட்சி தொடர்பான தீர்வு யோசனைகளை நிராகரித்து இனப் பிரச்சினைக்கான தீர்வாகக் கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினைத் தயாரிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசமும் அதன் தனித்தவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக ஒப்பந்தம் ஒன்றை தமிழர் தேசத்துக்கும் – சிங்கள தேசத்துக்குமிடையில் கைச்சாத்தாகிடும் வகையில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படல் வேண்டும் என்பது ஈழத் தமிழர் நிர்ணய பொதுச்சபையின் நிலைப்பாடாகும். இவற்றின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி . விக்னேஸ்வரன் அழைப்பின் பேரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலை சட்டத்தரணி கு. குருபரன், சமூகச் செயற்பாட்டாளர் சி. சுந்தரேஸ்வரன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். பல்வேறு குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு தனது கருத்துகளைத் தெரியப்படுத்தியது

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்