ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், இரண்டு ஆண்கள் மீது டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜூன் 19 அன்று பிற்பகல் 2 மணியளவில், கிப் ஸ்திரீட்டில் (Gibb Street) உள்ள ‘ரியல் கனேடியன் சூப்பர்ஸ்டோர்’ (Real Canadian Superstore) வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு நபர் ஒருவர் போலி மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்தி மருந்துச்சீட்டு ஒன்றின் மூலம் மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் அங்கு வருவதற்குள் அந்த நபர் வெளியில் காத்திருந்த வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத்திற்குள், கிங் ஸ்திரீட் வெஸ்ட் (King Street West) மற்றும் ஸ்டீவன்சன் ரோட் சவுத் (Stevenson Road South) பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு மருந்தகத்திற்கு அருகில் தேடப்பட்டு வந்த அந்த வாகனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கிருந்த இரண்டு ஆண்கள் எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது, அங்கிருந்து போலி மருந்துச்சீட்டு ஆவணங்களும், 15,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள மருந்துப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மொன்றியலைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது ஊதா (Mohamed Oudha) மற்றும் 39 வயதுடைய முகமது போல்ஃப்ரெட் (Mohamed Boulfred) ஆகிய இருவர் மீதும் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

  • 5,000 டாலருக்கு குறைவான பண மோசடி (Fraud under $5,000)

  • போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் (Uttering a forged document)

  • குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை கைவசம் வைத்திருத்தல் (Possession of property obtained by crime over $5,000)

இவற்றுடன் முகமது போல்ஃப்ரெட் (39) என்ற நபர், நன்னடத்தை விதியை மீறியமைக்கான (Breach of probation) கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1-888-579-1520 (ext. 1701) என்ற எண்ணினூடாக டர்ஹாம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், இரண்டு ஆண்கள் மீது டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜூன் 19 அன்று பிற்பகல் 2 மணியளவில், கிப் ஸ்திரீட்டில் (Gibb Street) உள்ள ‘ரியல் கனேடியன் சூப்பர்ஸ்டோர்’ (Real Canadian Superstore) வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு நபர் ஒருவர் போலி மருத்துவ ஆவணங்களைப் பயன்படுத்தி மருந்துச்சீட்டு ஒன்றின் மூலம் மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் அங்கு வருவதற்குள் அந்த நபர் வெளியில் காத்திருந்த வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத்திற்குள், கிங் ஸ்திரீட் வெஸ்ட் (King Street West) மற்றும் ஸ்டீவன்சன் ரோட் சவுத் (Stevenson Road South) பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு மருந்தகத்திற்கு அருகில் தேடப்பட்டு வந்த அந்த வாகனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கிருந்த இரண்டு ஆண்கள் எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது, அங்கிருந்து போலி மருந்துச்சீட்டு ஆவணங்களும், 15,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள மருந்துப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மொன்றியலைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது ஊதா (Mohamed Oudha) மற்றும் 39 வயதுடைய முகமது போல்ஃப்ரெட் (Mohamed Boulfred) ஆகிய இருவர் மீதும் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

  • 5,000 டாலருக்கு குறைவான பண மோசடி (Fraud under $5,000)

  • போலி ஆவணத்தைப் பயன்படுத்துதல் (Uttering a forged document)

  • குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை கைவசம் வைத்திருத்தல் (Possession of property obtained by crime over $5,000)

இவற்றுடன் முகமது போல்ஃப்ரெட் (39) என்ற நபர், நன்னடத்தை விதியை மீறியமைக்கான (Breach of probation) கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1-888-579-1520 (ext. 1701) என்ற எண்ணினூடாக டர்ஹாம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்

Edappadi-Palaniswami-KA-Sengottaiyan

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்!” – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

August 24, 2026

கோபி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC