அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வேங் யீ Wang Yi, பிராந்தியத்தில் சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சிறப்பு தூதுவரை அனுப்புவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தனித்தனி தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசால் பின் பர்ஹான் அல் சாவுடுடன் பேசிய போது, “பொறுமையும் தன்னடக்கமும் கடைப்பிடித்து, அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சிக்கும் ரியாதின் அணுகுமுறையை சீனா பாராட்டுகிறது” என வேங் யீ தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயட் பின் சுல்தான் அல் நாயனுடன் நடைபெற்ற உரையாடலில், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் “சிவப்பு கோடு” என சீனா கருதுகிறது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை மேலும் மோசமடையாத வகையில், அமைதி மற்றும் உரையாடல் வழியே தீர்வை காணும் முயற்சிகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் இந்த விசேட சமாதான பிரதிநிதி யார் எப்பொழுது பேச்சுவார்த்தை நடத்துவார் என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

rocket sys

கனடாவுக்கு ஏவுகணை அமைப்புகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் – பென்டகன் தகவல்

May 1, 2026

கனடா மற்றும் பிற நட்பு நாடுகளுக்காக M142 ரக அதிநவீன ஏவுகணை அமைப்புகளை (HIMARS) தயாரிப்பதற்காக, லாக்ஹீட் மார்ட்டின்

anura mayday

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சிஐடி அதிகாரி வெளிநாடு சென்றுள்ளார் – ஜனாதிபதி

May 1, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவர்

sama

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு

May 1, 2026

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10

4EME22FUCUFXLKWCLCX26AJ45E

‘இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்’: மழலையர் பள்ளி பாலியல் வன்கொடுமை விசாரணையில் மிசிசாகா நபர் மீது வழக்கு

May 1, 2026

நயாகரா பிராந்தியத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Daycare) நடந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு

N4GRQRXYBFAE3OJP7ZBTM4PGXA

GTA யூத வழிபாட்டுத் தலங்களில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

May 1, 2026

GTA (Greater Toronto Area) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்

anura 2026

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு அவசியமாகலாம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 1, 2026

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில்

1777567784-death-6

இணைய மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி-மரணத்திற்கான காரணம் வெளியானது

May 1, 2026

ஒரு இணைய வழி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதி

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

“கத்தி பட ரிலீஸின் போது விஜய் மேலாளர் பேரம் பேசினார்” – வேல்முருகன் கிளப்பிய அதிரடிப் புகார்!

May 1, 2026

சென்னை: எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

PYHMKVVG7YLHLX7FSBZNJG3LPI

கனடாவில் அகதிகள் மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியை ஏற்க வேண்டும்!

May 1, 2026

டொராண்டோ — மத்திய அரசின் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அகதிகள் இனி தங்களின் மருந்துச் சீட்டுகள், மனநல

1200-675-25564142-thumbnail-16x9-tvk-aadhav-arjuna

“தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்” – ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!

May 1, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால்

bef4d650-71a3-11f0-a82a-7bee61c7c107.jpg

“நாட்டின் கட்டமைப்புக்குத் தொழிலாளர்களே அஸ்திவாரம்” – ஓ.பன்னீர்செல்வம் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

l35720250915134907

“வாக்கு எண்ணிக்கையில் திமுக தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு; பாமக முகவர்கள் விழிப்புடன் இருங்கள்” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

May 1, 2026

சென்னை: மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின்