மஹர சிறைச்சாலை பதற்றத்துக்கு மத்தியில் சிறைச்சாலை கட்டடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட படையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் சிறைச்சாலைக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.