மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை:

மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீட் ஒழிப்பு மற்றும் EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு இறுதி நேரத்தில் த.வெ.க அரசு அனுமதி மறுத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் அளிப்பதுதான் சட்டப்பூர்வமான முடிவு என்றாலும், பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு எனக் காரணம் கூறி கர்நாடக அரசு தயங்குவதாகச் சாடினார். கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடலாம் என முதலமைச்சர் விஜய் நினைத்திருக்கலாம், ஆனால் கர்நாடகவில் விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் அளிக்கக்கூடாது எனப் போராட்டம் நடத்தி வருவதால், அந்த சந்திப்பு விவகாரத்தில் கர்நாடக அரசு தற்போது பின்வாங்கியுள்ளது. இது முன்கூட்டியே கணிக்கப்பட்ட ஒன்றுதான் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த முக்கியமான விவகாரத்தில் விவசாயிகளின் உணர்வை மதித்து, காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை த.வெ.க அரசு கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் நிலை குறித்து ஒன்றிய அரசின் காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு எடுத்துச்சென்று குறுவை மற்றும் டெல்டா விவசாயிகளின் குமுறல்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர, நாடாளுமன்றத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரான வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதாவை பாஜக அரசு அவசரகதியில் திணிப்பதற்கும் அவர் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

#Thirumavalavan #MekedatuDam #TvkGovt #CmVijay #VCK #BmNews #TamilNews #BreakingNewsTN #CauveryIssue #TamilNaduPolitics #DravidarKazhagam #PoliticalUpdate #TamilNewsLive

ஷம்பாலா இசை விழாவில் காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு: குடும்பத்தினரும் பொலிஸாரும் உறுதி

August 1, 2026

பி.சி. (B.C.) மாநிலத்தில் நடைபெற்ற ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் பாதுகாப்பாகக்

MAHARA2

மஹர சிறைச்சாலை வன்முறையில் கைதி ஒருவர் பலி; 6 பேர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று

6

கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

August 1, 2026

சென்னை: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத்

FJ2EC5CVSSM7SDYWIOEWAVR7XY

கிரெமோனா (Cremona) அருகே 21 வயது பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தீவிர விசாரணை

August 1, 2026

அல்பர்ட்டா (Alta.), கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

P4SXUOOD6FCQNOVEGHD67CWGZU

நோர்த் யார்க்கில் (North York) நெடுஞ்சாலை 400-ஐ முடக்கிய கொடூர விபத்து: ஒருவர் பலி

August 1, 2026

சனிக்கிழமை காலை நோர்த் யார்க்கில் உள்ள நெடுஞ்சாலை 400 (Highway 400)-ல் ஏற்பட்ட கொடூர வீதி விபத்து காரணமாக, வடக்கு

5

200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

August 1, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை

4

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

August 1, 2026

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

3

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்

co

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers)

donadltrumps

“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து

August 1, 2026

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்”