$60,000க்கும் அதிகமான வாடகை மோசடியில் ஈடுபட்ட பிராம்ப்டன் பெண் கைது!

பாதிக்கப்பட்ட பலருக்கு வீடோ அல்லது அவர்கள் செலுத்திய பணமோ கிடைக்காமல் போன மோசடிச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பிராம்ப்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மே 2025 முதல் பெப்ரவரி 2026 வரை, அடித்தள வீடுகள் (basement apartments) உட்பட வாடகை சொத்துக்கள் தொடர்பான விளம்பரங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இத நம்பி பாதிக்கப்பட்டவர்கள் குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, முதல் மற்றும் கடைசி மாத வாடகைக்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பலர் தங்களது முந்தைய வீடுகளைக் காலி செய்துவிட்டு, புதிய வீட்டிற்குள் குடியேற வந்தபோதே, அந்த வீடுகள் வாடகைக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்து கொண்டதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான 17 சம்பவங்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளடன், இதன் மூலம் $60,000க்கும் (கனடிய டொலர்) அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த 27 வயதான சவ்ரீத் கவுர் (Savreet Kaur) என்பவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

  • $5,000க்கும் அதிகமான தொகை மோசடி செய்தமை தொடர்பாக 38 குற்றச்சாட்டுகள்

  • பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை

பிணை விசாரணை வரை அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகத் தளங்கள் மூலம் வாடகைக்கு வீடுகளை முன்பதிவு செய்யும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் நினைவூட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பீல் பிராந்திய பொலிஸாரின் 22வது பிரிவு குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை (22 Division Criminal Investigation Bureau) 905-453-2121 (ext. 2233) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: இக்குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை சந்தேக நபர் குற்றமற்றவராகவே கருதப்படுவார்.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட

Police-1

மாணிக்கக்கல் மோசடி முற்றுகை

July 28, 2026

ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை

3

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு!

July 28, 2026

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

757507331_27814675348173238_421661850041176278_n

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் இளைஞர்களால் உயிருடன் மீட்பு – வைத்தியசாலையில் அனுமதி.!!

July 28, 2026

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை

chemmani 16

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

2

நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு – நடிகர் தனுஷ்!

July 28, 2026

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.