எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன. எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொழும்பில்   இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 54இ000 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தீவிரமாகத் தொடர்ந்ததால்இ மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 226பில்லியன் ரூபாவை  (22600  கோடி  ரூபா) எட்டியுள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பெரும்பாலும் கடல் எல்லைகளிலேயே இவை முறியடிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வலையமைப்பை ஒழிப்பதற்காகத் தகவலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படிஇ கடத்தல்காரர்கள் பற்றிய விபரங்களை வழங்கிய பொதுமக்கள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்ட பொலிஸார்  இ கடற்படையினருக்கு 785 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை பணப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறான நடவடிக்கைகளினால் தான் தற்போது நெத்தலி மீன்களும், சுறாக்களும் அகப்படுகின்றன. கடந்த காலங்களில் போதைப்பொருள் விவகாரத்தில்  பாவனையாளர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டார்கள்.ஆனால் தற்போது பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும்  பாதாளக்கு குழுக்களுடன் தொடர்புக் கொண்டிருந்த அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவே முறைமை மாற்றமாகும் என்றார்.

Nalin

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

June 29, 2026

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று

tr

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

June 29, 2026

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்

tax

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

June 29, 2026

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

ba

மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

June 29, 2026

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை

2

திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி

June 29, 2026

‘சென்னை: தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில்

734218616_27816039184657851_6230302619454015478_n

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

June 29, 2026

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக

1

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

June 29, 2026

‘சென்னை: கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை

dead'

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

June 29, 2026

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது

sa

சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

June 29, 2026

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

bens

பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

June 29, 2026

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான

Ananda-Wijepala (1)

எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

June 29, 2026

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன.

vijitha pa

இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

June 29, 2026

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து