அரசாங்க நிதி பற்றிய பொறுப்பை நிதி பற்றிய குழு மீறியுள்ளமை வெட்ககேடானது

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’ அதிகாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தின் உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி தொர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த வெள்ளிக்கிழமை (8) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திறைசேரி மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை ஊடாக, இலங்கை மத்திய வங்கி,திறைசேரி தமது தவறை மூடி மறைத்துக் கொள்வதற்கு ஒருமாத காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கீழ்நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உயிரற்ற கணினி கட்டமைப்பு மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அவதானிக்க முடிகிறது.அறிக்கையில் விடயங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மலினப்படுத்தியுள்ளது.

08 பக்கங்களைக் கொண்டதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 பிரகாரம் அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்பு தொடர்பில் எவ்வித நியாயமான கண்காணிப்புக்கள்,பரிந்துரைகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இலங்கை திறைசேரி வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த நிதி மோசடி தொடர்பான குழு அறிக்கையில்,மோசடி எவ்வாறு இடம்பெற்றது? அதை தடுத்திருக்க முடியுமா? இந்த குற்றத்துக்கு யார் பொறுப்புக்கு கூறுவது? தொடர்பில் குழு அறிக்கையிடவில்லை.திறைசேரி விடுவிப்புக்காக குறிப்பிட்ட காரணமே அறிக்கையில் முழுமையாகவுள்ளது.

இந்த மோசடி இடம்பெறும் சந்தர்ப்பத்தில் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் கடன் செலுத்தலுக்கான பொறுப்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.இலங்கை மத்திய வங்கி இந்த குற்றத்தின் சகல பணிகளையும் ஆரம்பித்து,முன்னெடுத்துச் சென்று,திறைசேரியின் கடன் தொடர்பான பொறுப்பை கையளித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசின் கடன் செலுத்தல் பணிகளை இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.சர்ச்சைக்குரிய சகல கடன் செலுத்தலையும் இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்துக்குரிய நிறுவனமல்லாத வகையில் செயற்படுகிறது.மத்திய வங்கியானது எவ்விதமான பொறுப்புமில்லாத சுயாதீன நிறுவனமாக செயற்படுவது அழிவின் பாதைக்கு நாட்டை கொண்டுச் செல்லும்.

நுpதியமைச்சின் நிதியமைச்சின் உள்ளக நிர்வாகம் பலவீனமாக இருப்பது அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிதி ஒழுங்குவிதியின் 135 ஆவது பிரிவுக்கமைய நிதி அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை அறியாமல் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும செயற்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

நிதி பொறுப்பு ‘வழங்கல்| முன்னெடுப்பது பிரதான கணக்காய்வு அதிகாரியான நிதியமைச்சின் செயலாளரினாலாகும்.2.5 மில்லியன் டொலர் நிதியை தனி ஒரு பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளமை உள்ளக நிர்வாக பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்;காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’இந்த அறிக்கை ஊடாக வெட்கக்கேடான வகையில் மீறப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்