அனைத்துலக தமிழர் பேரவையினால் கனடாவில் உலக தமிழர் ஆய்வு மாநாடு!

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலக தமிழர் ஆய்வு மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக தமிழர் பேரவை நேற்று (06.05.2026) கனடா மார்க்கம் பிராந்தியத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த மாதம் முக்கியமான மாதம் மெய்சிலிர்க்கும் மாதம் இந்தமாதத்தையும் நாங்கள் நினைவுகூரவேண்டும் அதனை தாண்டி போகமுடியாது.

அனைத்துலக தமிழர் பேரவை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரே சிந்தனை உடையவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு.

இது ஒரு புலம்பெயர் அமைப்பு -கனடாவிற்கு மாத்திரம் உரியதல்ல,புலம்பெயர் தமிழர்களை தளமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு,ஜனநாயக ரீதியில் பயணிக்கின்ற அமைப்பு ஆனால் இடைக்கால நிருவாக சபை இரண்டு வருடகாலத்திற்கு பயணிக்கும் டிசம்பர்  மாதத்துடன் அதன் காலம் முடிவடைகின்றது.

ஏதிர்காலத்தில் உறுப்பினர்களை இணைத்து தனக்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ளும்.
அனைத்துலக தமிழர் பேரவையை நாங்கள் உருவாக்கும்போது எங்களுக்கு இருந்த எண்ணப்பாடுகள்,பலரோடும் எங்களுடன் இணைவாக உள்ள பலரோடும் கலந்து ஆலோசித்து இன்றைய நிலையில தமிழர் தாயகத்தை வலிமையடைச்செய்யவேண்டிய தேவை மிக முக்கியமாக இருக்கின்றது.

2009க்கு பிறகு போரின் வீழ்ச்சிக்கு பிறகு நிறையவே நலிவுற்று இருக்கின்ற தேசத்தை நாங்கள் வலிமையடைச்செய்யவேண்டும் – என்பதுதான் முக்கிய இலக்கு நோக்கம்.

அந்த அடிப்படையில் நாங்கள் வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தும் அதேவேளை சர்வதேச அளவில எங்களை பலப்படுத்துவதற்கு ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துகின்ற விடயங்களை அவதானிக்கின்ற அதேநேரத்தில் ,சர்வதேச அளவில் ஐக்கியமாக இருப்பதற்கு தமிழ் மொழி கலை கலாசாரம் தான் எங்கள் கையில் உள்ள ஒரு விடயம்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலை வைத்து நாங்கள் ஒன்றினைவதற்கான வாய்ப்பே இல்லை என்னுடைய கணிப்பு அடுத்த 20 வருடங்களுக்கு அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அதனை இழந்திட்டம் ஆனால் முயற்சிப்பம், இழந்ததற்காக அதனை விடவேண்டிய தேவையில்லை முயற்சி செய்வோம்.

இந்த அமைப்பு எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் இறங்காது ஏற்கனவே பலர் செய்கின்றார்கள் அவர்கள் செய்யட்டும்.
சரியான அரசியலுக்கு நாங்கள் வலிமையை வழங்குவோம் ஆனால் எங்கள் கவனம் அபிவிருத்தி தொடர்பானது.அது எல்லாவகையான அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி எல்லா அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தியுடன் பின்னிப்பிணைந்தது.

அதேவேளை சர்வதேச அளவில் நாங்கள் ஒன்றிணைவது மிக முக்கியம் அந்த அடிப்படையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாங்கள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒரு ஆய்வு மாநாட்டினை நடத்தியிருந்தோம்.

எந்த விடயத்தை எடுத்தாலும் ஆய்வுகள் தரவுகள் ஊடாக முன்னெடுக்கின்றோம் இந்த ஆய்வுகள் எங்கள் அமைப்பிற்கானது மாத்திரம் அல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஆய்வுகள் வடக்குகிழக்கு அபிவிருத்திக்கு உதவியாக அமையும் என்ற அடிப்படையிலேயே இந்த மாநாட்டை நாங்கள் நடத்தினோம்.
இந்த வருடம் எங்கள் இரண்டாவது வருடம் ஒக்டோபரில் நாங்கள் ஏதாவது ஒரு மாநாடு செய்யவேண்டும் என பலருடன் கலந்துரையாடி நாங்கள் எடுத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் போன வருடம் நாங்கள் கடந்த வருடம் வடக்குகிழக்கின் மேம்பாட்டிற்காக செய்தனாங்கள் இந்த முறை உலகத்தமிழர் ஒருங்கிணையும் நிகழ்வாக ஒன்றை செய்யவேண்டும் அதற்குள்ள ஒரேயொரு விடயம் தமிழ் தமிழ்மொழி தமிழர்.

அந்த அடிப்படையில் ஒக்டோபர் மாதம் 15 முதல் 18 திகதி வரை உலகதமிழர் ஆய்வு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு