புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத் தயாராக இருப்பதாக புடின் முன்வந்ததாகவும் ஆனால் அந்த உதவியை தாம் நிராகரித்ததாகவும், அதற்கு பதிலாக உக்ரைன் போரைக் கைவிட வேண்டும் என புடினிடம் கேட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு கண்காணிப்பு அமைப்பான International Atomic Energy Agency (IAEA) தெரிவித்ததாவது, ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றும் முயற்சியில் ரஷ்யா இன்னும் தயாராக இருப்பதாகவம் இது அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய கூறாகக் கருதப்படுகிறது.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை “நியூக்ளியர் டஸ்ட்” என ட்ரம்ப் குறிப்பிட்டு, அதையே ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கிய முக்கிய காரணமாக விளக்கினார்.

இந்த போர் தற்போது 60 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. “ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம்,” என அவர் தெரிவித்ததுடன், அமெரிக்கா ஈரானின் இராணுவ திறன்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் கூறினார்.

ஈரானிடம் உள்ள ‘நியூக்ளியர் டஸ்ட்’ அளவு The New York Times வெளியிட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், ட்ரம்ப் தனது முதல் ஆட்சி காலத்தில் ஈரானுடன் செய்யப்பட்ட அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கியதையடுத்து, ஈரான் சுமார் 22,000 பவுண்ட் (11 டன்) அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிவைத்துள்ளார்.

IAEA தரவுகளின்படி: 440.9 கிலோ (972 பவுண்ட்) யுரேனியம் 60% வரை செறிவூட்டப்பட்டுள்ளது இது அணு குண்டு தயாரிக்க தேவையான 90% அளவிற்கு மிக அருகில் இருப்பதால் உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.

IAEA கணிப்பின்படி, இந்த யுரேனியம் கையிருப்பின் பெரும்பகுதி Isfahan Nuclear Facility பகுதியில் இருக்கலாம்.

இந்த நிலையம் 2025 ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதல்களில் சேதமடைந்தது.

IAEA தலைவர் Rafael Grossi கூறுகையில்: 2025 ஜூன் மாதப் போரின் போது இந்த பொருள் அங்கு இருந்திருக்கலாம் தற்போது அது அங்கேயே இருக்கக்கூடும் ஆனால் நேரடி ஆய்வு செய்ய முடியாததால் உறுதி செய்ய முடியவில்லை ஈரான் IAEA ஆய்வுகளை நிறுத்தியதால், செயற்கைக்கோள் படங்கள் மூலம் மட்டுமே கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

குறைந்த செறிவில் → மின்சாரம் உற்பத்திக்கு பயன்படும் அதிக செறிவில் → அணு ஆயுதமாக மாறும்.

2006ஆம் ஆண்டு முதல் ஈரான் தொழில்துறை அளவில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது.

2015ஆம் ஆண்டு, Barack Obama தலைமையில் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் ஈரானுடன் ஒப்பந்தம் செய்தன.

செறிவூட்டல் அளவு 3.67% ஆக கட்டுப்படுத்தப்பட்டது கையிருப்பு அளவும் குறைக்கப்பட்டது ஆனால் 2018ல் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் மீண்டும் அதிக அளவில் செறிவூட்டத் தொடங்கியது.

2025ல் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் IAEA உடன் ஒத்துழைப்பை நிறுத்தியது அதனால் யுரேனியம் கையிருப்பின் சரியான இருப்பிடம் தெரியவில்லை ஈரான் Nuclear Non-Proliferation Treaty (NPT) உடன்படிக்கையின் உறுப்பினராக இருப்பதால், அதன் அணு நிலையங்களை IAEA ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை.

ஈரானின் 11 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உலக பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ரஷ்யா உதவ முன்வந்தாலும், அமெரிக்கா அதை நிராகரித்துள்ளது. தற்போது அந்த யுரேனியம் எங்கு உள்ளது என்பது தெளிவாக தெரியாதது சர்வதேச கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

ZXJMY2D5IZFKZMKW2SCMALWYUQ

வாட்டர்லூவில் பாலியல் அத்துமீறல் மற்றும் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

வில்ஃப்ரிட் லாரியர் பல்கலைக்கழகத்திற்கு (Wilfrid Laurier University) அருகில் நடந்த தொடர்ச்சியான அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் குறித்து வாட்டர்லூ பிராந்திய காவல்துறை

MediaFile_20260624_203425_345

தெல்தெனிய பெண் உடற்பயிற்சி நிபுணர் கொலை வழக்கு: கழுத்து நெரிக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி; பிரதான சந்தேக நபரும் மனைவியும் சாவகச்சேரியில் கைது!

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் வாகனமொன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் உடற்பயிற்சி நிபுணரின் (Physiotherapist) மரணம், கழுத்து நெரிக்கப்பட்டமையினாலேயே (Strangulation) சம்பவித்துள்ளது என்பது

namal

வடக்கு ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் – நாமல்

June 24, 2026

வவுனியா மாநகரசபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து

removed

வவுனியா மேயர் காண்டீபன், சாவகச்சேரி உப தவிசாளர் கிசோர் ஆகியோர் பதவி நீக்கம்

June 24, 2026

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக

KKS CEMENT

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தீ விபத்து: இராணுவ உடைமைகள் சேதம்

June 24, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால்

wimal

விமல் வீரவன்சவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாகன மோசடி வழக்கில் மீண்டும் விளக்கமறியலில்

June 24, 2026

அரசாங்கப் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை

Easter Attacks 1-844647

சஹரான் குழுவின் ஆன்மீகத் தலைவர் நெளபர் மௌலவியின் வாக்குமூலம் தன்னிச்சையானது என நீதிமன்றம் தீர்ப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில், முதலாவது குற்றவாளியான சஹரானுடன் தொடர்புடைய

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள்

P6VLDZ2HWFCLTB5VI53TNG7CSY

பிராம்ப்டனில் ஏற்பட்ட தொழில்சார் விபத்தில் ஒருவர் படுகாயம்

June 24, 2026

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிராம்ப்டனில் ஏற்பட்ட தொழில்சார் விபத்தொன்றைத் தொடர்ந்து, ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma

YGSTQJX7VVEBNAOHQGVMPMEIPY

கடமையின் போது கொல்லப்பட்ட டொராண்டோ போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலம்

June 24, 2026

இந்த மாத தொடக்கத்தில் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட, அவசரப் பணிப் படையின் (ETF) 43 வயதுடைய உறுப்பினர் கான்ஸ்டபிள்

10

”முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியது!” – அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய பதிலுரை எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உரையின்போது

9

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ பட அறிவிப்பு விழா – முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவா?

June 24, 2026

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத்