ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் – சிறுமிகளுக்கு அவசர உதவி

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரி சர்வதேச சமூகத்தை நாடியுள்ளது.

நவம்பர் 28ஆம் திகதி அன்று சூறாவளி தாக்கியதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 520,000 வயதுவந்த பெண்கள், குறிப்பாக 22,500 கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மருத்துவமனைகள் சேதமடைந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதால், அவசர மகப்பேறு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடைபட்டுள்ளன.

மேலும், இடம்பெயர்வு மையங்களில் உள்ள நெரிசல் மற்றும் தனியுரிமை இல்லாத நிலை காரணமாக பாலின அடிப்படையிலான வன்முறை அபாயம் அதிகரித்துள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், சனத்தொகை நிதியமானது 208,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பாதுகாப்பு, பாலின வன்முறை தடுப்பு மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதில் நடமாடும் கிளினிக்குகள், அவசியமான விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பான மையங்களை மீட்டமைத்தல் ஆகியவை அடங்கும்.

இருப்பினும், தேவையான நிதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில், உடனடி சர்வதேச ஆதரவு இல்லாவிட்டால் முக்கியமான சேவை இடைவெளிகள் ஏற்பட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.

Gotabaya-Rajapaksa

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)

vasu11111111111

சுரேஷ் சலேவின் உண்ணாவிரதம் கைவிட வேண்டும் – சட்ட நடவடிக்கைக்கு உயிருடன் இருப்பது அவசியம்: வாசுதேவ நாணயக்கார

June 16, 2026

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது.

acci main

ஹட்டன் – கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100

Yoshitha-Rajapaksa (1)

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ

June 16, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.Executive Branch

1200-675-26926160-thumbnail-16x9-madurai

சாத்தான்குளம் வழக்கு! – மேல்முறையீட்டு மனுவிற்கு ஸ்ரீதர் தரப்பிற்கு நீதிமன்றம் அவகாசம்!

June 16, 2026

மதுரை: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய

2

“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

June 16, 2026

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல்

1

“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

June 16, 2026

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட

Malcolm-Cardinal-Ranjith

அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

June 16, 2026

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை

Uthaya

கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

June 16, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள

acci main

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

June 16, 2026

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும்

jud

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

June 16, 2026

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும்

e

உக்ரைனில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் தீக்கிரை

June 16, 2026

உக்ரைனின் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடியற்காலையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்