8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக 135 பில்லியன் டொலர்களை மெட்டா செலவிடத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்ட மொத்தத் தொகைக்குச் சமமானதாகும்.

செயற்கை கருவிகளைப் பயன்படுத்தும் ஊழியர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்படுகின்றனர். ஒரு பெரிய குழு செய்ய வேண்டிய வேலையை தற்போது ஒருவரே செய்து முடிக்கிறார்” என மெட்டா தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டானது வேலை செய்யும் முறையை செயற்கை நுண்ணறிவு முற்றிலும் மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கும் என அவர் முன்னரே கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஊழியர்கள் தங்களது கணினிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மெட்டா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தக் கண்காணிப்புத் தரவுகளை வைத்துத் தனது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மேம்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை “மிகவும் கொடூரமானது” என ஊழியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மெட்டா மாத்திரமன்றி, பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த ஆண்டு பாரிய பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன:

அமேசான் நிறுவனம் 30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஒராக்கிள் நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம் சிரேஷ்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அறிவித்துள்ளது. பிளாக் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,000 பேரை நீக்கியுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதையே இதற்குக் காரணமாகத் தெரிவித்துள்ளன.

Screenshot_20260424_143852_YouTube

ரணில் இல்லத்திற்கு சி.ஐ.டி சென்றதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி

benjamin neta

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்றுநோய் பாதிப்பு: உத்தியோகபூர்வ அறிவிப்பு

April 24, 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தமக்கு ஆரம்பக் கட்ட புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும்,

online danger

கனடியக் குழந்தைகளை இலக்கு வைக்கும் ‘764’ பயங்கரவாத வலையமைப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

April 24, 2026

கனடாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரை (Teens) இலக்கு வைத்து இயங்கும் ‘764’ (Seven-Sixty-Four) எனப்படும் பயங்கரவாத வலையமைப்பு

S6PAAQ5G6RCNNNSK2KPWYSK5MU

ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ்: வாஷிங்டனுக்கான கனடிய தூதர் பகிரங்க மன்னிப்பு

April 24, 2026

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman), நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அனுப்பியதற்காக உத்தியோகபூர்வமாக

FBRLYHUMXJDEVKW7KB4AGIYTXI

கனடா பி.சி. சட்டசபையில் ‘நாஜி முழக்கம்’: எம்.எல்.ஏ தாரா ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கண்டனம்

April 24, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாண சட்டசபையில், பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது “இரத்தம் மற்றும் மண்”

nallu

சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பம்

April 24, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று

iran

இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

April 24, 2026

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas

Saji

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

April 24, 2026

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி

toursim-2000x1125

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி

April 24, 2026

மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான

fa

சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

April 24, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்

Arrest_1

தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது

April 24, 2026

டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3

gov

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த