எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கார்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

மாமல்லபுரம்: தவெக-வில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்தார். \”அம்மாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் விசுவாசமாக இருந்தவர்கள் இப்போது உண்மையான தலைமையை நாடி தவெக-வில் இணைந்துள்ளனர்\” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தி.மு.க. ஆதரவுடன் இ.பி.எஸ். முதல்வர் ஆகத் துடித்த சதித் திட்டத்தை விஜய் முறியடித்துவிட்டதாக அவர் கூறினார். தான் இன்றும் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதை முதல்வர் விஜய் அனுமதித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் […]

“திமுக அவமானப்படுத்தியது; நெஞ்சில் குத்திவிட்டது!” – வைகோ அதிரடி பேட்டி

நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தி.மு.க. உடனான கூட்டணி முறிவு மற்றும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். “குதிரை பேரம் என்பது தி.மு.க.-வின் பழைய பாணி. நாங்கள் சுயமரியாதைக்காகவே வெளியேறினோம். எங்களை நெஞ்சில் குத்திவிட்டு, இப்போது மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்” என்று அவர் தி.மு.க.-வை விமர்சித்தார். முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைப் பாராட்டிய வைகோ, கடந்த கால ஊழல்களை விஜய் ஒழித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தவெக அரசு ஐந்து […]

கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பார்: ஆதவ் அர்ஜுனா

மாமல்லபுரம்: தவெக-வில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இணைந்த மாபெரும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கூட்டணி முயற்சியைச் சாடினார். “இனி ஸ்டாலின் குடும்பம் லண்டனுக்குச் சென்றுதான் செட்டில் ஆக வேண்டும். கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக ஸ்டாலின் இருப்பார்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார். தவெக எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும், தேர்தல் காலத்தில் […]

கனடா வந்து சேர்ந்த சில நாட்களில் மனைவியைக் கொலை செய்த நபருக்கு தண்டனைத் தீர்ப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தில் உள்ள அபோட்ஸ்ஃபோர்ட் (Abbotsford) நகரில், தாம் கனடா வந்து சேர்ந்த ஆறாவது நாளிலேயே மனைவியைக் குத்திக் கொலை செய்த நபருக்கு இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (second-degree murder) நிரூபிக்கப்பட்டு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது மனைவியாக இருந்த 41 வயதுடைய பல்விந்தர் கவுர் என்பவரை, கடந்த 2024 மார்ச் 15 அன்று கொலை செய்த குற்றத்திற்காக ஜக்பிரீத் சிங் என்பவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பல்விந்தர் […]

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்.. மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா!

மாமல்லபுரம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெக-வில் இணைந்தனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அவர்களுக்குக் கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றனர். சி.விஜயபாஸ்கர் மட்டுமல்லாது, எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் என அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். சுமார் 200 பஸ்கள் மற்றும் 600 […]

ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் ஏழு வயது சிறுமியைக் காணவில்லை; மற்றொரு சம்பவத்தில் காயக் படகோட்டி மரணம்

ஹமில்டனில் (Hamilton) உள்ள ஒரே பாதுகாப்பு வலயப் பகுதியில் (conservation area) புதன்கிழமை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில், ஏழு வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதுடன், காயக் (kayak) ரக படகோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹைவே 56 மற்றும் கிர்க் வீதிக்கு (Highway 56 and Kirk Road) அருகில் அமைந்துள்ள பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில் (Binbrook Conservation Area) இச்சிறுமி காணாமல் போயுள்ளார். அவரை மீட்பதற்கான தேடுதல் பணிகள் ஹமில்டன் பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரால் தற்போது […]

ஸ்காபரோவில் கத்திகுத்துச் சம்பவம்: இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

புதன்கிழமை (ஜூலை 01, 2026) இரவு ஸ்காபரோவில் (Scarborough) இடம்பெற்ற கத்திகுத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மெக்கோவன் வீதி (McCowan Road) மற்றும் நகெட் அவென்யூ (Nugget Avenue) பகுதிக்கு அருகிலுள்ள ஷெப்பர்ட் அவென்யூ ஈஸ்ட் (Sheppard Avenue East) பகுதியில் இரவு 9:55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து படுகாயமடைந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். […]

சுரேஷ் சல்லே ஏன் தனது கடவுச்சொற்களை (Passwords) ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான நான்கு காரணங்களை விளக்கினார்கம்மன்பில

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே, தனது கைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை (passwords) விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்பதற்கான நான்கு காரணங்களை முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவருமான உதய கம்மன்பில இன்று விளக்கியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கம்மன்பில, சல்லே தனது கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாம் மதிப்பதாகவும், எனினும் அந்த முடிவோடு […]

உள்ளூர் இழுவை மடி தொழிலால் மீன்வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் அழிகின்றன!

வடக்கு கடலை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் இழுவை மடி தொழிலால் நிலமட்டத்திலிருந்து கீழாக ஒரு அடி ஆழத்தில் தோண்டப்படுகிறது. இதனால் மீன்வசிப்பிடங்கள் உற்பத்தியிடங்கள் என்பன முற்று முழுதாக இல்லாமல் போகின்றன. இதனால் தற்போது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் உட்பட மீனவ அமைப்புகளின் பிரதிநிதி அனைவரும் உள்ளூர் ரோலர்கள் மூலம் […]

தொடர் வீழ்ச்சி காணும் டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (02.07.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றையதினத்துடன்(1) ஒப்பிடுகையில் இன்றையதினம் சற்று வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.09 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439.22ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.25ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி375.95 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.62 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் […]