சந்திரசேகர் கூட்டி வந்த அடியாட்களால் கஜேந்திரனுக்கு அச்சுறுத்தல் என்ன நடந்தது?

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். மேலும் தெரிவித்தவை வருமாறு, தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை […]

அரசாங்கத்தை மீறி செயற்படும் இராணுவம்?

யாழ்ப்பாணம், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குரும்பசிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியை இராணுவத்தினரின் […]

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் இல்லை – அருண ஜயசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் இன்று (23) தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து இன்னும் 3 மாத காலத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை: விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்குவதற்குத் தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித எண்ணமும் இல்லை என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு உண்மையில் அத்தகைய எண்ணம் இருந்திருந்தால், தான் முன்னதாக அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை அவர்களால் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (ஜூன் 22) இரவு டிவி தெரண (TV Derana) நாணயஸ்தலத்தின் ‘360°’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் மேலும் […]

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதிசெய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (ஜூன் 23) உறுதிசெய்துள்ளது. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் […]

முன்பள்ளி கல்வி முறைமை மாறுகின்றது?

2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியானது நாட்டின் ஏனைய கல்விச் செயற்பாடுகளுடன் இணையாகச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு கல்வி அமைச்சும் பங்களிக்க வேண்டும் எனவும் […]

முன்பள்ளி கல்வி முறைமை மாறுகின்றது?

2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியானது நாட்டின் ஏனைய கல்விச் செயற்பாடுகளுடன் இணையாகச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு கல்வி அமைச்சும் பங்களிக்க வேண்டும் எனவும் […]

ராஜாங்கனை சத்தாரதன தேரர் விகாரையிலிருந்து வெளியேற்றப்பட்டார்?

ராஜாங்கனை சத்தாரதன தேரர், தான் தங்கியிருந்த விகாரை மற்றும் தனது தனிப்பட்ட பொருட்களையும் கைவிட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சத்தாரதன தேரரை மகாசங்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மகா சங்க சபை எடுத்ததைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த முடிவை அவர் மேற்கொண்டுள்ளார். விகாரையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, சத்தாரதன தேரர் தனது ஆதரவாளர்களை விகாரைக்கு அழைத்து தான் விகாரையில் இருந்து வெளியேறப்போகும் விடயம் குறித்து தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது தனிப்பட்ட உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து […]

பயங்கரவாதத் தடைச் சட்ட (PTA) சீர்திருத்தங்களின் மந்தகதி: GSP+ சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் மந்தகதி காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய (EU) சந்தைகளுக்குள் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பெற்றுவரும் ‘GSP+’ வரிச் சலுகையை நாடு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வழக்கமான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: பொருளாதார நெருக்கடியும் GSP+ சலுகையும்: சர்வதேச நாணய நிதியத்தின் […]

உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி சாதனை!

உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தனது நான்காவது கோலை அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணியின் தலைவர் […]