“தவெக-வில் இணையறீங்களா?” – இரட்டை இலையைக் காட்டி செல்லூர் ராஜூ மாஸ் பதில்!

மதுரை: மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சைகை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துத் தெரிவித்த விமர்சனங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக சோலைராஜா அளித்த விளக்கம் போன்றவை குறித்துப் பேசப்பட்டது. சோலைராஜா தனது முந்தைய கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். இத்தகைய சூழலில், வதந்திகளுக்குத் தீனி போடும் […]
“என்ன செய்கிறது சிங்கப்பெண்கள் படை?” – தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி வடமாநிலத் தொழிலாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அசுர வேகத்தில் விமர்சித்துள்ளார். \”என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?\” என்று […]
அருட்தந்தை சிறில் காமினி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – இரத்தினபுரி போதம்ம தேரர்

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாக போதி தம்ம மானவ வின்சா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதம்ம தேரர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]
கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்தி, கத்தோலிக்க – பௌத்த நல்லுறவை அழிக்கவே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சிக்கிறார். கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் […]
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோர விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கடுகஸ்தோட்டை பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாடசாலை வேனில் பயணித்த 15 மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான […]
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை உயர் நீதிமன்றினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்றையதினம்(15.06.2026) விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் […]
உக்ரைனில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் தீக்கிரை

உக்ரைனின் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடியற்காலையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோரத் தாக்குதலில் 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, சுமார் 1,40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட கிவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலய வளாகத்தில் உள்ள, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டோர்மிஷன் கதீட்ரல்’ தேவாலயத்தின் கூரை மீது […]
கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவல்

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு வரலாறு காணாத அளவில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 72 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 29 பேர்வில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 782 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 178 ஆகவும் உயர்ந்துள்ளது. முந்தைய பாதிப்புகளை ஏற்படுத்திய ‘ஜைர்’ (Zaire) வைரஸ் போலல்லாமல், […]
சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, காவலில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு வடிவங்களில் துஷ்பிரயோகங்களுக்கு (Mistreatment) உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து தாங்கள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் இன்றைய தினமும் (16) வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் […]
வலி.வடக்கு பகுதியில் மீள் குடியேற்றம் கோரி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி நேற்றையதினம்(15.06.2026) யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்றையதினம் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. […]