பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன. மலையகத்தின் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களான, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி (UPF) ஆகியன இந்த […]

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடைய இளைஞர் எனவும், அவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் இந்த வாடகை வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போதே இக் கொடுமைக்கு முகம் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து உடனடியாக செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பணியகத்தின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அமில பிரியங்கர […]

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. 402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு பீடத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு மேலும் உரையாற்றுகையில், இந்த ஆயுர்வேதப் பட்டதாரிகள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவப் பீடம், […]

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன், பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போதைய சிறுபோக பருவத்துக்கான நெற்பயிர்ச் செய்கையின் […]

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பங்கேற்பில் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, தனது உரையின்போது மன்னர் சார்ள்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மன்னர் சார்ள்ஸ் கூறுகையில், இந்த மாபெரும் கட்டடத்துக்கு அருகில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, அசைக்க முடியாத உறுதியுடன் நான் கூறுகிறேன். இது […]

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ட்ரம்ப், ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது. எனக்கு உலகத்திலுள்ள அத்தனை நேரமும் இருக்கிறது, ஆனால் ஈரானுக்கு அப்படியல்ல. கடிகாரம் […]

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித உருவிலான ரொபோக்களை (Humanoid robots) பயன்படுத்த ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines) தயாராகி வருகிறது. மே மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ரொபோக்கள் விமான ஓடுதளத்தில் பொதி சுமப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். சீனாவைச் சேர்ந்த ‘யூனிட்ரீ ரொபோட்டிக்ஸ்’ (Unitree Robotics) நிறுவனம் இந்த இயந்திரங்களை உருவாக்கியுள்ளது. இவை கனமான பொதிகள் மற்றும் சரக்குகளை நகர்த்தும் […]

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார். குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையான […]

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் புதன்கிழமை (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார். நீண்டகாலமாக வீடற்ற நிலையில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர், தனக்கென ஒரு தற்காலிக குடிசையை அமைத்தபோது, முழு […]

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக எதிர்வரும் மே 1 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறு கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று புதன்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து கையளிக்கப்பட்டது. அதன் […]