ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு பீடத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆயுர்வேதப் பட்டதாரிகள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவப் பீடம், கம்பஹா விக்கிரமராட்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவப் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடம் ஆகியவற்றில் ஐந்தாண்டுப் பட்டப்படிப்பை முடித்து, 2017 – 2018 கல்வியாண்டுகளுக்குரிய பட்டபடிப்பை நிறைவு செய்தவர்கள் ஆவார்.

இந்தப் பட்டதாரிகள், சிறப்பு மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளின் பொறுப்பில் உள்ள முதல் தர மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்கள், மாகாண ஆயுர்வேதத் துறைகள் ஆகியவற்றில் ஓராண்டு காலத்திற்கு உள்ளகப் பயிற்சி பெற உள்ளனர்.

உள்ளகப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இவர்கள், ஆயுர்வேத மருத்துவ மன்றத்தில் ஆயுர்வேத மருத்துவராகப் பதிவு பெற வேண்டும். இந்தப் பயிற்சியாளர்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் மாதாந்திர உள்ளகப் பயிற்சி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த 402 பட்டதாரிகளில், 249 பேர் ஆயுர்வேதத் துறையிலும், 109 பேர் சித்தத் துறையிலும், 44 பேர் யுனானித் துறையிலும் உள்ளகப் பயிற்சி பெற உள்ளனர்.

நியமனங்களை வழங்கிய பின் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, நாடாக வளர்ச்சி அடைந்து வரும் இக்காலகட்டத்தில், நாட்டை முன்னேற்றுவதற்கு கடுமையான நிதி ஒழுக்கம் அவசியம்.

தித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய, வரிகளை உயர்த்தாமல் திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், இந்த ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், இந்த நோக்கத்திற்காக சுமார் 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும், இதுவரையிலான நிதிநிலை அறிக்கை வரலாற்றில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் அதிகபட்சத் தொகையாக இது அமையும்.

அந்தப் பணம் சரியாகவும், இலக்கு நோக்கியும் செலவிடப்பட்டால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும், நிதி நிர்வாகத்தில் இலக்குகளை அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சமூகம் மாற்றியமைக்கப்படும் போது சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தவாறு செய்ய முடியாது எனவும், சுகாதார அமைச்சு பயிற்சியளித்தால், தேவைக்கேற்ப பயிற்சியளிக்கப்படும். அந்த தேவை தனித்தனியாக இருந்தாலும், உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பட்டதாரிகள் அனைவரும் சுகாதார அமைச்சில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

இந்த நிலைமையை இந்தக் குழு அனுபவித்து வருவதாகவும், மிகக் குறுகிய காலத்திற்குள் மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளும் இதே நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

அவர்களின் வெற்றிடங்கள் தற்போது நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், வெற்றிடங்களை அதிகரிக்க முயற்சித்தால் அதுவும் சில வருடங்களில் மட்டுப்படுத்தப்படும். எதிர்காலத்தில் காலி பணியிடங்களுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களின்படி பணியில் சேர வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் நாயகம் திப்தி சுமனசேன, தேசிய சுதேச மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் இஷாஷா சதுரங்கயன மற்றும் மருத்துவ பட்டதாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட