ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரு பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் போலீசார்.

சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பங்களாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அக்டோபர் மாதம் 27ம் தேதி ரஜினிகாந்த் மற்றும் அவரின் முன்னாள் மருமகனான தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

உடனே அவர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அந்த தகவல் பொய் என்று தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் போன் செய்து ரஜினிகாந்தின் பங்களாவில் குண்டுவெடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

போனில் பேசியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை அயன்பாக்கத்தை சேர்ந்த ராதா என்பது தெரிய வந்தது. உடனே ராதாவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தான் 34 வயதாகும் ராதா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கீழ்பாக்கத்தில் இருக்கும் அரசு மனநல மருத்துவமனையில் அவரை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடரும் மிரட்டல்: ரஜினிகாந்த் வீட்டிற்கு தற்போது மட்டும் 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. அஜித் குமார், குஷ்பு, கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனை செய்ததில் தான் குண்டு எதுவும் இல்லை வேண்டுமென்றே பொய் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டில் வந்து கொண்டிருக்கிறது. இப்படி பொய்யாக இமெயில் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், போலீசாரின் நேரத்தை வீணடிக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை