2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று(04.03.2026) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்குரிய முதலாவது அமைச்சுசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

மாகாண சபையின் வழமையான நிதி, ‘டித்வா’ பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் நிதி, மாவட்டச் செயலகங்களின் நிதி, உள்ளூராட்சி மன்றங்களின் சபை நிதி மற்றும் முத்திரைத் தீர்வை நிதி எனப் பல்வேறு நிதி மூலங்களினூடான வேலைத் திட்டங்களை நாம் இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

குடிபுகுச் சான்றிதழ் இன்றி இயங்கும் வர்த்தக நிறுவனங்களால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறும், லஞ்சீட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்தும் இறுக்கமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

நகரப் பகுதிகளில் இடம்பெறும் ஒலிபெருக்கி விளம்பரச் சேவைகள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைச் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், மரம் நடுகைத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

arres

பல்கலைக்கழக மாணவனின் விபரீத ஆசை! பிரெஞ்சுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி – உனவடுனவில் பரபரப்பு!

May 1, 2026

​​இலங்கையின் சுற்றுலா சொர்க்கமான உனவடுனவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் வாடகை வாகனத்தில்

Screenshot_20260501_140015_Gallery

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாச சவால்

May 1, 2026

மக்கள் தங்களது மக்கள் ஆணையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

Y5VYXVPWLJCSPJ4XUVXEZUUAZ4

மருத்துவமனையில் ‘போலித் துப்பாக்கி’ வைத்திருந்த நோயாளி: 76 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது காவல்துறை

May 1, 2026

நயாகரா பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மருத்துவமனையில் நோயாளியாக இருந்தபோது அவரிடம் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்

cANADA ROAD

முக்கிய போக்குவரத்து பாதிப்பு: மில்டன் அருகே 401 நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதல் – இரண்டு வழித்தடங்கள் மூடல்

May 1, 2026

மில்டன் (Milton) அருகே நெடுஞ்சாலை 401-ன் மேற்கு நோக்கிய (Westbound) பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பல வாகன விபத்துகள் காரணமாக,

canada security

பீபா (FIFA) மாநாடு: உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக வான்கூவரில் பலத்த பாதுகாப்பு

May 1, 2026

வியாழக்கிழமையன்று வான்கூவரில் நடைபெற்ற 76-வது பீபா (FIFA) மாநாடு, உலகம் முழுவதிலுமிருந்து கால்பந்து அதிகாரிகளை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு

Sanak

அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

May 1, 2026

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக

sin

சின்மயா மிஷனின் அமிர்த யாத்திரை; யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

May 1, 2026

சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “சின்மயா அமிர்த யாத்திரை” யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷனின் இளைஞர்

Chemma

பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு செம்மணியில் மீட்பு!

May 1, 2026

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது

sea

2010 தொடக்கம் 2026 ஏப்ரல் வரை 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்கப்பட்டனர்!

May 1, 2026

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19

fsfs

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!

May 1, 2026

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ”

Chand

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

May 1, 2026

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே

tho

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

May 1, 2026

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார