மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின் வறட்சி நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக அந்நாட்டில் கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், அட்லாண்டிக் கடற்கரை மாகாணமான சபியில் பேய் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை வெள்ளம் சூழ்ந்தன. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில பகுதிகளில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்ததாக மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 30க்கும மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

uva

மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

December 15, 2025

‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

ve

“என்று தணியும்” நூல் வெளியீடு; செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் நூல்

December 15, 2025

யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய “என்று தணியும்” நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (14)

ip_2

இ.போ.ச. பஸ்களில் பயணிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு …

December 15, 2025

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள், இந்தமாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நவம்பர் மாத

1

கெப் வாகனம் விபத்து; இரு சுற்றுலாப் பயணிகள் காயம்!

December 15, 2025

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த

health

காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை; விசாரணை ஆரம்பம்

December 15, 2025

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை

arr

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைத் தாக்கியவர் கைது

December 15, 2025

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர்

Baby death

பீப்பாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

December 15, 2025

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக

bre

பிரேசிலில் முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

December 15, 2025

முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில்

mora

மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

December 15, 2025

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின்

rob

ஹாலிவுட் இயக்குநரும் அவரது மனைவியும் கொலை!

December 15, 2025

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில்

thai

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் துப்பாக்கி சூடு

December 15, 2025

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே

den

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்

December 15, 2025

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் எவராக