மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு
டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பை சீரமைக்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) அன்றோ அல்லது அதற்குள்ளாகவோ நிறைவு செய்யப்பட்டு, அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

டித்வா புயலின் தாக்கம் காரணமாக ரன்தெம்பே – மஹியங்கனை 132 கிலோ வோல்ட் மின் பரிமாற்ற அமைப்பின் ஒரு மின்கோபுரம் முழுமையாக அழிவடைந்ததுடன், மின் கம்பிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.

இந்தச் சேதத்தினால் மஹியங்கனைப் பகுதிக்கும், அத்துடன் நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபை (CEB) உடனடியாகச் செயற்பட்டு, 33 கிலோ வோல்ட் (kV) தற்காலிக இணைப்பு மூலம் அப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது.

மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில மணி நேரங்கள் விட்டு விட்டு மின்சாரம் வழங்கும் முறையையும் CEB நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது, மின் பரிமாற்றக் கோபுரம் முழுமையாக அழிந்து சேதமடைந்த போவதென்ன நீர்மின் நிலையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,