வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.F.C.சத்தியசோதி அவர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் 2026.06.23 அன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I உத்தியோகத்தராவதுடன் தற்பொழுது சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றுவதுடன் எமது பிரதேச செயலகத்திற்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.