பருவமழை; 42 அதிக அபாயமுள்ள பகுதிகள் அடையாளம்!

நாட்டில் 25 மாவட்டங்களிலிருந்தும் டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், பருவமழை தொடங்கியவுடன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு இருப்பதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்திய நிபுணர் பிரசில சமரவீர சுட்டிக்காட்டினாயுள்ளார்.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பகுதிகளும் வளாகங்களும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, குமட்டல், உடலில் சிவப்புப் புள்ளிகள் போன்ற அறிகுறிகளோ அல்லது இவற்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகளோ இருந்தால், பொதுமக்கள் உடனடியாக வைத்தியரை அணுகி பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் தொடர்ந்து கவனக்குறைவாகப் பராமரிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க, சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கு முக்கியக் காரணம் குப்பைகளை முறையற்ற முறையில் அகற்றுவதே என்றும், எனவே இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்தி, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பது அவர்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

நாடு முழுவதும் 42 அதிக அபாயமுள்ள டெங்கு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 27,465 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெங்கு நோயால் 14 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கன்னங்கரா எச்சரித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 5,930 வழக்குகளும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4,465 வழக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1,572 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்