துப்பாக்கி சூட்டில் 15 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.

மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று சனிக்கிழமை (31) பலுசிஸ்தானில், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, இராணுவ வீரர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.

இந்த மோதலில் 15 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள், 92 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இதே போல், வெள்ளிக்கிழமை (30) அன்று பலுசிஸ்தானில் உள்ள பஞ்ஜ்குர் மற்றும் ஹர்னாய் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம், பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

பலுசிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 956 பேர் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட சுமார் 22 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Fuel_1200px_22_10_17

உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றே உள்ளது: எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த முடியாது

June 25, 2026

எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு

socia

தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

June 25, 2026

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல்

images (12)

யாழில் 17 வயது இளம் தவில் வித்துவான் எடுத்த விபரீத முடிவு

June 25, 2026

யாழ்.கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் (24)

anura karunathi

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

June 25, 2026

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும்

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்

screenshot-2025-12-19-133643

பிரம்டனில் 14 வயது சிறுமிமாயம்  கண்டுபிடித்துத் தருமாறு பீல் காவல்துறை மற்றும் குடும்பத்தினர் அவசர கோரிக்கை!

June 25, 2026

பிரம்டன் (Peel Region): கனடா, ஒன்டாரியோவின் பிரம்டன் (Brampton) நகரில் வசித்து வரும் 14 வயதுடைய ஏவா (Ava) என்ற

9

அன்பில் மகேஸ் ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

June 25, 2026

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-வின்

8

சோதனை காலம் முடிந்தது; வசந்தகாலம் வரப்போகிறது! – வைகோ பேச்சு

June 25, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் அடுத்தக்கட்ட

sana

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் – சாணக்கியன்

June 25, 2026

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்