கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடல்சார் உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிரான்ஸ் முதலீட்டாளர்களை நாட்டிற்குள் ஈர்ப்பதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் அமைச்சக வளாகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ‘CMA CGM’ இன் முதன்மை பிரதித் தலைவரும், பிரான்சின் கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக நிபுணருமான கிறிஸ்டின் கபோ தலைமையிலான பிரான்ஸ் முதலீட்டாளர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும், இதில் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி பிரான்ஸூக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்கள், சிஎம்எ சிஜிஎம் (CMA CGM) நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடோல்ப் சாடேவை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கிறிஸ்டின் கபோ, தமது நிறுவனம் உலகெங்கிலும் 65 க்கும் மேற்பட்ட கொள்கலன் முனையங்களை இயக்கி வருவகிறது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் குறித்து எமது நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், தற்போது கிழக்கு முனையத்திற்கு வரும் கொள்கலன்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தமது நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதால் இந்தத் திறனை மேலும் அதிகரிக்க முடியும். தமது நிறுவனத்தின் விமான சரக்கு போக்குவரத்துப் பிரிவு மூலம் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்.

இறுதியாக, கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச முதலீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளமைக்கு அமைச்சர் அநுர கருணாதிலக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான