சாரா அர்ஜுன் ஹீரோயினாகினார்!

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆடிஷனுக்கு வர வைத்த போதிலும் சாரா அர்ஜுனை துரந்தர் படத்திற்காக தேர்வு செய்தார்கள். சாராவின் அப்படி என்ன ஸ்பெஷல் என்று காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சப்ரா கூறியிருக்கிறார்.

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 19ம் தேதி வெளியான துரந்தர் 2 படத்தின் வசூல் வேட்டை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். துரந்தர் 2 படம் திரைக்கு வந்த 17 நாட்களில் உலக அளவில் ரூ. 1, 560 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 1000 கோடி வசூலை தொடவிருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. நேற்று வரை துரந்தர் 2 இந்தியாவில் ரூ. 985 கோடி வசூல் செய்தது.

துரந்தர் 2 ரிலீஸான அன்றே இந்தியாவில் ரூ. 100 கோடி வசூல் செய்தபோதே இது கண்டிப்பாக ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று பாலிவுட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள். ரன்வீர் சிங் உளவாளியாக நடித்த துரந்தர் 2 படம் ரூ. 2 ஆயிரம் கோடி கிளப்பில் சேரும் நாள் தொலைவில் இல்லை. துரந்தர், துரந்தர் 2 மூலம் நாடே கவனிக்கும் ஹீரோயினாகிவிட்டார் சாரா அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாக பெயர் எடுத்த அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் தான் ஆதித்யா தார் இயக்கிய துரந்தர். இந்நிலையில் சாரா அர்ஜுனை ஹீரோயினாக தேர்வு செய்தது ஏன் என்று காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சப்ரா பாலிவுட் ஹங்கமாவிடம் கூறியிருக்கிறார்.

மேலும் புதுமுகமாக இருப்பது முக்கியம். ரன்வீர் சிங்குடன் ஏற்கனவே நடித்திருப்பவர்களை தேர்வு செய்தால் அது சரிபட்டு வராது. பாகிஸ்தானுக்கு சென்ற இடத்தில் ரன்வீர் சந்திக்கும் பெண் கதாபாத்திரம் அது. அதனால் புது முகம் தான் நம் தேவை என்று ஆதித்யா தாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் முகேஷ் சப்ரா.

சாரா அர்ஜுன் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்கவில்லை. அது அவருக்கு பிளஸ் பாயிண்டாக மாறியது. நம் படத்திற்கு தேர்வு செய்யும் புதுமுக ஹீரோயினை பார்த்து யார் இந்த பெண் என அனைவரும் வியக்க வேண்டும் என்று நினைத்து 1, 200 முதல் 1, 300 பேரை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டவர் தான் சாரா அர்ஜுன்.

முகேஷ் சப்ரா எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது. துரந்தர் படத்தில் யலினா ஜமாலி எனும் கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுனை பார்த்தவர்கள் அசந்து தான் போனார்கள். நம்ம பேபி சாரா ஹீரோயினா என்று வியந்தார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்