சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார்.

1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோபர்ஸ், 8,032 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்கும் இடதுகை துடுப்பாட்டக்காரரான சோபர்ஸ், 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 365 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த சாதனை 36 ஆண்டுகாலமாக தேர்வுப் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நீடித்தது.

அதேநேரம் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் வீசக்கூடிய மிகச்சிறந்த பன்முகத்தன்மை கொண்ட பந்துவீச்சாளராகவும் அவர் திகழ்ந்தார்.

நாட்டிங்ஹாம்ஷையர் (Nottinghamshire) அணிக்காக கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய சோபர்ஸுக்கு, கிரிக்கெட் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975 ஆம் ஆண்டு ‘நைட்ஹுட்’ (Knighted) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், விஸ்டன் (Wisden) அமைப்பினால் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடிய போது, முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை விளாசிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை சோபர்ஸ் படைத்தார்.

“ஒரு சிறந்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. எங்களின் இதயங்களில், இப்போதும் எப்போதும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் வாழ்வார்” என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நாட்டிங்ஹாம்ஷையர் கிளப், சோபர்ஸை “கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷையர் வரலாற்றின் ஒரு சின்னம்” என விவரித்துள்ளது.

“சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு குறித்து அறிந்தது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது” என அக்குளாம் குறிப்பிட்டுள்ளது.

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்