உலக பாரம்பரிய வார விழா கீழடியில் ஆங்கில குறும்படம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் இனி ஆங்கிலத்திலும் குறும்படம் ஒலி, ஒளிபரப்பாகும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

2023 மார்ச் 5ம் தேதி கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த பொருட்களால் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கவர அருங்காட்சியகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட மினி திரையரங்கில் கீழடி பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. கீழடி அகழாய்வை வெளி கொணர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் உரையுடன் தமிழில் குறும்படம் இதுவரை திரையிடப்பட்டது.

உலகின் புராதன சின்னங்கள், பாரம்பரிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடம் தோறும் நவ 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரமாக கொண்டாடப் படுகிறது.

இதனையொட்டி கீழடி அருங்காட்சியகத்தில் ஆங்கிலத்திலும் குறும்படம் திரையிடப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்தால் ஆங்கிலத்திலும் தமிழக சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்தால் தமிழிலும் குறும்படம் திரையிடப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இத்தாலியில் இருந்து பேத் மற்றும் பெக்னும் ஜோடிகள் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர். ஆங்கிலத்தில் முதன் முதலாக திரையிடப்பட்ட குறும்படத்தை கண்டு ரசித்தனர்.

பேத், பெக்னும் கூறுகையில், அகழாய்வு குறித்த தொல்லியல் வல்லுனர்களின் கருத்து பண்டைய கால மக்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவியது.

கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நாங்கள் நினைத்ததை விட பன்மடங்கு மதிப்பு வாய்ந்தது, என்றனர்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை