உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ​ராவ், பிரீத்தி அஸ்​ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்​களில் நடிக்​கும் க்ரைம் த்ரில்​லர் படம், ‘நிறம்’. நிதின் சத்​யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்​ளிட்​டோர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை​ யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் இந்​தப் படம் வெளி​யாக இருக்​கிறது. சான்​டானியோ டெர்​சியோ ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை கிருஷ்ண பலராம் இயக்​கி​யுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்​சர்ஸ் குழு​மத்​தின் ஓர் அங்​க​மான கே ஸ்கொயர் சினி​மாஸ் தயாரிக்​கிறது. இதன் இணைத் தயாரிப்​பாளர் பி.​ராஜேஷ்.

இப்​படம் பற்றி கிருஷ்ண பலராம் கூறும்​போது, “பச்​சோந்தி போல் மாறும் மனிதர்​களின் பல்​வேறு நிறங்​களைக் குறிக்​கும் வகை​யில் ‘நிறம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளோம். சிறிய படமாகத் தொடங்கி இன்று பெரிய பட்​ஜெட்​டில் நிறைவடைந்​துள்​ளது. இதன் கதை அனைத்து மொழிகளுக்​கும் பொருந்​தும் என்​ப​தால் பன்​மொழிப் படமாக உரு​வாக்கி இருக்​கிறோம். மருத்​து​வ​மனை மற்​றும் கல்​லூரியைச் சுற்​றிய கதை​யாக அமைந்​துள்​ளது.

ஒரு குற்ற வழக்​கில் தொடர்​புப்​படுத்​தப்​படும் நாயகன், சதி வலைகளைத் தகர்த்​தெறிந்து திடுக்​கிடும் உண்​மை​களை வெளிக்​கொணர்​வது கதை. உண்மை சம்​பவங்​களின் அடிப்​படை​யில் புனையப்​பட்​டுள்ள இந்த கதைக்கு அதற்​கேற்ற நடிகர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். ‘டிஷ்யூம்’ படத்​துக்கு ஒளிப்​ப​திவு செய்த பின்​னர் இங்​கிலாந்து சென்று விட்ட சான்​டானியோ டெர்​சி​யோ, இக்​கதையை கேட்​ட​வுடன் இந்​தியா வந்து முழு ஈடு​பாட்​டுடன் பணி​யாற்​றி​யுள்​ளார். இது​வரை படம் பார்த்த அனை​வரும் பா​ராட்​டி​யுள்​ளனர்​” என்​று தெரி​வித்​தார்​.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை