அரசாங்க நிதி பற்றிய பொறுப்பை நிதி பற்றிய குழு மீறியுள்ளமை வெட்ககேடானது

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’ அதிகாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தின் உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி தொர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த வெள்ளிக்கிழமை (8) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திறைசேரி மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை ஊடாக, இலங்கை மத்திய வங்கி,திறைசேரி தமது தவறை மூடி மறைத்துக் கொள்வதற்கு ஒருமாத காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கீழ்நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உயிரற்ற கணினி கட்டமைப்பு மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அவதானிக்க முடிகிறது.அறிக்கையில் விடயங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மலினப்படுத்தியுள்ளது.

08 பக்கங்களைக் கொண்டதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 பிரகாரம் அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்பு தொடர்பில் எவ்வித நியாயமான கண்காணிப்புக்கள்,பரிந்துரைகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இலங்கை திறைசேரி வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த நிதி மோசடி தொடர்பான குழு அறிக்கையில்,மோசடி எவ்வாறு இடம்பெற்றது? அதை தடுத்திருக்க முடியுமா? இந்த குற்றத்துக்கு யார் பொறுப்புக்கு கூறுவது? தொடர்பில் குழு அறிக்கையிடவில்லை.திறைசேரி விடுவிப்புக்காக குறிப்பிட்ட காரணமே அறிக்கையில் முழுமையாகவுள்ளது.

இந்த மோசடி இடம்பெறும் சந்தர்ப்பத்தில் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் கடன் செலுத்தலுக்கான பொறுப்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.இலங்கை மத்திய வங்கி இந்த குற்றத்தின் சகல பணிகளையும் ஆரம்பித்து,முன்னெடுத்துச் சென்று,திறைசேரியின் கடன் தொடர்பான பொறுப்பை கையளித்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசின் கடன் செலுத்தல் பணிகளை இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.சர்ச்சைக்குரிய சகல கடன் செலுத்தலையும் இலங்கை மத்திய வங்கியே முன்னெடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்துக்குரிய நிறுவனமல்லாத வகையில் செயற்படுகிறது.மத்திய வங்கியானது எவ்விதமான பொறுப்புமில்லாத சுயாதீன நிறுவனமாக செயற்படுவது அழிவின் பாதைக்கு நாட்டை கொண்டுச் செல்லும்.

நுpதியமைச்சின் நிதியமைச்சின் உள்ளக நிர்வாகம் பலவீனமாக இருப்பது அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிதி ஒழுங்குவிதியின் 135 ஆவது பிரிவுக்கமைய நிதி அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை அறியாமல் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும செயற்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

நிதி பொறுப்பு ‘வழங்கல்| முன்னெடுப்பது பிரதான கணக்காய்வு அதிகாரியான நிதியமைச்சின் செயலாளரினாலாகும்.2.5 மில்லியன் டொலர் நிதியை தனி ஒரு பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளமை உள்ளக நிர்வாக பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள ‘இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் அரசியலமைப்புசார் பொறுப்புக்களை கண்;காணித்தல் மற்றும் அறிக்கையிடல்’இந்த அறிக்கை ஊடாக வெட்கக்கேடான வகையில் மீறப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளியை மறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றியக் குழு உத்தியோகபூர்வ முத்திரையை வழங்கியுள்ளமை கவலைக்குரியது.

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது

nana

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

put

சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

May 14, 2026

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

dd

திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026)

poi

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

May 14, 2026

ழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற