அந்த 7 தங்கங்களும் தப்பிவிட்டார்கள் – த்ரிஷா

இன்னுமா த்ரிஷா அந்த வீடியோவை வெளியிடவில்லை என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்துவிட்டார் த்ரிஷா.

நாய்கள் வீடியோ: சீனாவில் நாய்க்கறிக்காக ஒரு வாகனத்தில் கடத்தப்பட்ட ஏழு நாய்கள் தப்பித்து நெடுஞ்சாலையில் நடந்து தானாக வீடு சேர்ந்தன என்று ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு ஷேர் செய்ததால் வைரலானது. ஏழு நாய்களும் ஒன்றாக சேர்ந்து தங்களின் உரிமையாளர்களின் வீடுகளை நினைவில் வைத்துக் கொண்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டன.

அந்த நாய்களை கார்கி வகை நாய் தான் வழிநடத்தி வீட்டிற்கு அழைத்து வந்தது என்று மக்கள் பேசி வந்தார்கள். ஆனால் அவை கடத்தப்படவில்லை என்றும் ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த நாய் தன் வீட்டில் இருந்து கிளம்ப, அத்துடன் சேர்ந்து மற்ற ஆறு நாய்களும் கிளம்பியிருக்கின்றன என்றும் பின்னர் தெரிய வந்தது.

அதில் மூன்று நாய்கள் சாங்க்சுன் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் வளர்த்து வரும் செல்லங்கள். தன் நாய்களை காணவில்லை என்று நான்கு நாட்களாக தேடியிருக்கிறார் அந்த பெண். இனியும் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்ட நேரத்தில் தான் மார்ச் 18ம் தேதி அந்த நாய்களில் ஒன்று தானாக திரும்பி வந்திருக்கிறது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு நாய்களையும் தேடிக் கண்டுபிடித்துவிட்டார்.

த்ரிஷாவின் செல்லம் வீடியோ: நாய்கள் ஒரு டிரக்கில் இருந்து தப்பித்து 17 கிலோமீட்டர் நடந்தே வீடு திரும்பியிருக்கிறது என்று அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்தபோது, நாயை பெத்த பிள்ளையாக வளர்க்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பார்த்தால் அழுதுவிடுவாரே. செல்ல நாய்கள் நடந்து வந்த வீடியோவை நிச்சயம் இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே மாதிரி அந்த செல்லங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்