ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

2022இல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.

பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை.

உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் என கூறி ரஷ்யா இந்த போரை தொடங்கியது.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷ்யாவுக்கு வட கொரியா,சீனா ஆகிய நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.

அவ்வப்போது ரஷ்யா – உக்ரைன் உட்கட்டமைப்புகளை குறிவைத்து பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன.

குறிப்பாக உக்ரைனின் நீண்ட தூரம் பயணிக்கும் டிரோன்கள், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று இரு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி​ டெலிகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

தகவலின்படி தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனின் டிரோன் பாகங்கள் விழுந்ததில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

மேலும் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாக ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மொஸ்கோ மற்றும் யாரோஸ்லாவ் இடையேயான முக்கிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரஷ்யாவில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஒரு வாகனத்திற்கு தினசரி 50 லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கும் வகையில் ஒதுக்கீட்டு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கிரிமியாவிலும் பொதுமக்களுக்கான பெற்றோல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தீவிர போர் நடந்து வரும் சூழலில் இராணுவ வாகனங்களுக்கு எரிப்பொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தேசிய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யா அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியை உடனடியாகப் பலமடங்கு அதிகரிப்போம் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

DUOTPKQW3GWJFXFJ2XXRRMRACU

கடை ஊழியருடன் மோதலின் போது அடையாள அட்டையைத் தவறவிட்ட பெண்: கொள்ளைக் குற்றச்சாட்டில் குயெல்ப் காவல்துறை கைது!

June 29, 2026

நகரத்தின் வடக்கு முனையில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேக நபர் தனது

EF6M3EBTCFE5THLOOMSFHSEBHI

இன்னிஸ்ஃபில் பகுதியில் வாகனத்திற்குள் நபர் ஒருவர் சடலமாக மீட்பு; காவல்துறை விசாரணை

June 29, 2026

இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியில் உள்ள வாகனமொன்றில் நபர் ஒருவர் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த

HAmsathvani

ராபா உலக சாதனைப் புத்தகத்தில் கிளிநொச்சிச் சிறுமி!

June 29, 2026

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற

photo-collage.png (2)

நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Ranjith

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

June 29, 2026

ழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்! யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர்

6

உளறல்நிதியின் மற்றொரு நாள், மற்றுமொரு உளறல் – தவெக விமர்சனம்

June 29, 2026

‘சென்னை: தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கருத்து,

5

‘குதிரை பேரம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்’ – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

June 29, 2026

‘சென்னை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தேசிய

canada footqq

நீங்கள் கனடிய நாயகர்கள்” – உலகக்கிண்ண வரலாற்றில் தடம் பதிக்கும் ‘மறக்கப்பட்ட’ இணைப் போட்டியை நடத்தும் நாடு

June 29, 2026

ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கனடாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண வெற்றிக்குப் பிறகு, இறுதி விஸில் ஊதப்பட்ட சில நிமிடங்களில்,

2283325406__ (1)

ஜெர்மனியில் இளைஞர் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு; இருவர் கைது

June 29, 2026

வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பெரியவர்கள் (Adults) கொல்லப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஜெர்மனிய காவல்துறையின் ஊடகப்

4

சோபா மற்றும் கல்லாப்பெட்டி அரசியலுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எதிரானவர்கள் – வீரபாண்டியன் பேட்டி

June 29, 2026

‘தஞ்சாவூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசியலில் நிலவும் சமீபத்திய குதிரைபேர விவகாரங்கள்

toronto police22222222222222

டொராண்டோ நீர்க்கரை பகுதியில் கார் மோதி பாதசாரி படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலை என அவசர சேவைப் பிரிவு தகவல்

June 29, 2026

டொராண்டோ நகரின் நீர்க்கரை (Waterfront) பகுதிக்கு அருகே திங்கட்கிழமை அதிகாலை வாகனம் மோதி விபத்துக்குள்ளான பாதசாரி பெண் ஒருவர், மருத்துவமனையில்

TQOTFYRSVZGZDHQJUDE2ZGAPH4

ஈஸ்ட் யார்க் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்: டொராண்டோ காவல்துறை தீவிர தேடுதல்

June 29, 2026

நள்ளிரவில் ஈஸ்ட் யார்க் (East York) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரின் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ளது.